“ஹெல்மெட் ஏன் போடல” என்று கேள்வி எழுப்பிய நபர்… ஆத்திரத்தில் வாலிபரை பளார் என்று அறைந்த போலீஸ்… அதிர்ச்சி வீடியோ..!!
நாக்பூரில் ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற போலீசாரை கேள்வி கேட்டதற்காக, அந்த அதிகாரி அவர் மீது கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞர், ஹெல்மெட் இல்லாமல்…
Read more