பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும்…. நம்பி வந்த 11 பேர் கொடூர கொலை…. நாக்பூரை உலுக்கிய சமபவம்…!!!

பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் எனக்கூறி 11 பேரை கொடூரமாக கொலை செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள நாகபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமதி சத்யநாராயணா என்கிற சத்யம். 53 வயதான இவர் தான்…

Read more

சந்தேகத்தால் வந்த வினை…. மனைவியின் மண்டையை உடைத்து கொலை…. 50 வயது கணவனின் கொடூர செயல்….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்த 50 வயது பெரியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.…

Read more

1 இல்ல 2 இல்ல 36 வருஷம்…. வயிற்றில் 2 சிசுக்களை சுமந்த ஆண்…. வியக்க வைத்த சம்பவம்…!!

நாக்பூரில் வசித்து வருபவர் சஞ்சு பகத். இந்த நபர் கடந்த 36 ஆண்டுகளாக, தனக்கே தெரியாமல் தன்னுடைய வயிற்றில் 2 சிசுக்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 20 வயதில் அவருக்கு வயிறு திடீரென்று பெரிதாகி உள்ளது. ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.…

Read more

Other Story