என்னை மீம்ஸ் போட்டு காமெடி பண்ணுவாங்களே – செல்லூர் ராஜூ கலகல பேச்சு…!!!

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மேல மாசி வீதி பகுதியில் வசிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த மக்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு தலைப்பாகை மற்றும் பாசிமணி மாலையை அணிவித்து வரவேற்றனர். இதனை ஏற்றுக்…

Read more

இந்தியாவுக்கே பிக்பாஸ் மோடி ஐயா தான்…. கூல் சுரேஷ்…!!!

பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை வேட்பாளர் அஸ்வத்காமனை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உங்களுக்கெல்லாம் தெரியும் நான் பிக் பாஸ்க்கு போயிட்டு வந்த கூல் சுரேஷ். நான் பிக் பாஸ் கூல் சுரேஷ்…

Read more

ஃபோன் அடிச்சா பில்கேட்ஸ் உடனே பேசுவார்…. அன்புமணி ராமதாஸ்…!!

உலக தலைவர்கள் பலரை தனக்கு நன்றாக தெரியும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆரணியில் தேர்தல் பரப்புரையில் அவர் பேசும்போது, பில்கேட்ஸ் ஒருமுறை என் வீட்டுக்கே வந்துள்ளார். பெரிய மனிதர்களை எளிமையாக இருக்கும் போது தமிழக அமைச்சர்கள் பந்தா காட்டுவதாக…

Read more

ஓட்டுக் கேட்டு வந்தவர் மீது சுடு கஞ்சியை ஊற்றிய நபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வீட்டுக்கு வந்த எல்டிஎப் ஆளுங்கட்சி வார்டு உறுப்பினர் உடலில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அட்டிங்கல் அருகே முடக்கல் பஞ்சாயத்து 19 ஆவது வார்டு உறுப்பினர் பிஜு (53) என்பவர் உடலில்…

Read more

“அப்பா மறைந்து 100 நாள் கூட ஆகவில்லை”… விஜய பிரபாகரன் பேச்சால் கலங்கிய வாக்காளர்கள்…!!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அப்பா மறைந்த 100 நாள் கூட ஆகவில்லை. நிறைய துக்கங்கள் துயரங்கள் என்னோடு இருந்தாலும் சிரித்தபடி வாக்கு சேகரித்து வருகிறேன்…

Read more

“நான் பேசும்போது கிளம்பி போனா ரத்தம் கக்கி சாவீங்க” …. செல்லூர் ராஜூ …!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நான் பேசும்போது யாராவது பாதியில் எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்…

Read more

ராதிகா இல்ல, ராதிகா சரத்குமார்ன்னு சொல்லுங்க… தேர்தல் பிரசாரத்தில் கலகல..!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.…

Read more

‘அதிமுக, பாஜக இனி தேர்தலை நினைத்து கூட பார்க்க கூடாது’…. அமைச்சர் முத்துசாமி ஸ்பீச்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெற இன்று  கடைசி நாள்  ஆகும்.இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

Read more

Other Story