சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்…. அரோகரா கோஷம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இதில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இது கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-வது…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more