இனி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் கட்டாயம்…. தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் படிக்கட்டு  பயணங்களால் ஏற்படும் விபத்துக்கள்…

Read more

தமிழக அரசின் மங்கள மாலை திட்டம் தெரியுமா..? இதில் யாருக்கு பயன்…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ…!!

சமூக நல இயக்குநரகத்தின் கீழ் உள்ள குழந்தைகள் இல்லங்களிலும், சேவை இல்லங்களிலும் ஆதரவற்ற பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மங்கள மாலை திட்டத்தின் மூலம் புகலிடம் அளிக்கப்பட்டு திருமண வயதை அடையும் பொழுது பொருத்தமான மணமகன் அமைவதற்கு உதவி புரிவதோடு அப்பெண்கள் தவறான…

Read more

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவிப்பு.!!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

Read more

நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை…. தமிழக மக்களுக்கு ஹேப்பியோ ஹேப்பி…!!

நாளை (29.03.2024) புனித வெள்ளி என்பதால் தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகின்றன. ஆகையால், சுற்றுலா தலங்களில் மக்களின் நெருக்கடி அதிகம் இருக்கும். சொந்த ஊருக்கு செல்வோர்…

Read more

தமிழக இளைஞர்களுக்கு நாளை முதல் நாட்கள்….அரசு சூப்பர் ஏற்பாடு…!!

தமிழக அரசின் சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது . இதனை தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவர் மேம்பாடு…

Read more

கோடைகாலம் தொடங்கிருச்சி…! சுற்றுலா போக ஆசையா…? முன்பதிவு செய்வது எப்படி…? தமிழக அரசு சூப்பர் நியூஸ்…!!

கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது எனவே கோடை விடுமுறைக்கான திட்டமிடுதல் இப்போதே தொடங்கி இருப்போம். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக பல சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை  வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கூட்ட அரங்கில் சுற்றுலா வளர்ச்சிக்காக…

Read more

GOOD NEWS: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு விவரங்களை செயலி மூலம் அறியும் வகையில் புதிய செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் மற்றும் கையிருப்பில் உள்ள காப்பீட்டு தொகை போன்ற விவரங்களை TAMILNADU- NHIS…

Read more

வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய ரூ 45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

#BREAKING : டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க ரூ45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள், அரசாணைகள் வெளியிட கூடாது – தேர்தல் ஆணையம்.!!

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய அறிவிப்புகள், அது தொடர்பான அரசாணைகள் வெளியிட கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில்,…

Read more

தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதித் துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி ஐஏஎஸ் சுற்றுலாத்துறை…

Read more

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது – மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு.!!

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்படி…

Read more

மத்திய அரசின் திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

தென் மாவட்டத்தின் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரணம் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…

Read more

#BREAKING : தென் மாவட்டங்களில் அதிகனமழை – 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிக கன மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண…

Read more

PMGSY திட்டமும் MGSMT திட்டமும் ஒன்றல்ல…. தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்….!!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டமும், மாநில அரசின் கிராம சாலை மேம்பாட்டு திட்டமும் ஒன்றுதான் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அவதூறு கருத்துக்கு தமிழக அரசின் உண்மை நிலை சரிபார்ப்பு குழு தற்போது விளக்கம்…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்பு காவல் பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்.!!

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்பு காவல் பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக ஜே.மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவு பிரிவு  டிஐஜியான மகேஷுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக கூடுதல் பொறுப்புவழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு காவல்…

Read more

மத்திய அரசு 30%, தமிழ்நாடு அரசு 70% பணம் தருகிறது…. பாஜக குற்றச்சாட்டுக்கு விளக்கம்….!!!

மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள் – என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. அதில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்…

Read more

#TNAgriBudget2024: தி.மு.க. அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது… இதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.!!

“உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம் தி.மு.க. அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது” என மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க…

Read more

#TNBudget2024 : அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி – பட்ஜெட்டில் அறிவிப்பு.!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. நிதிநிலை அறிக்கையில் சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய…

Read more

சொல்லுங்க.! 60,567 அரசு பணியிடங்களில்…. 32,709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?… தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமா?… பாமக தலைவர் அன்புமணி கேள்வி.!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அரசுத்துறைகளுக்கு தேர்வாணையங்களை விடுத்து 32.709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அது…

Read more

தமிழக சட்டப்பேரவையில் நாளை இடம்பெறும் 7 தமிழ்க்கனவு – தமிழ்நாடு அரசு.!!

தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் 7 சிறப்பம்சங்கள் குறித்து தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நாளை தாக்கலாக உள்ள நிதிநிலை அறிக்கையில் இடம் பெற உள்ள 7 முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நாளை தாக்கலாக உள்ள…

Read more

ரயில் தண்டவாளங்களில் யானைகளைப் பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்… அசத்தும் தமிழக அரசு….!!!

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் மோதி வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானைகள் ரயில் தண்டவாளத்தால் அதிகளவு உயிரிழக்கின்றன. தமிழக வனத்துறை சமீபத்தில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக AI அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த…

Read more

நாளை முதல் 3 நாட்கள் பன்னாட்டு கணினித்தமிழ் மாநாடு… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசின் சார்பில், பன்னாட்டு கணினித்தமிழ் மாநாடு நாளை தொடங்குகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கத், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பம் உள்ளிட்ட தலைப்புகளில் 50-க்கும் மேற்பட்ட வல்லுநர் உரைகளும் 40-க்கும் மேற்பட்ட அமர்வுகள் மற்றும்…

Read more

#BREAKING : 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு…. மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவுத் திட்டத்தின் செலவினத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் மைய சத்துணவு திட்ட பயனாளி குழந்தைகளுக்கான மதிய…

Read more

2023 ஆம் ஆண்டு போக்குவரத்து ஊழியர்களுக்கான சாதனை ஊக்க தொகையை அறிவித்தது தமிழக அரசு..!!

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சாதனை ஊக்க தொகையை அறிவித்தது தமிழக அரசு. அதில், 2023 இல் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…

Read more

தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜன.,31ஆம் தேதி வரை நீட்டிப்பு.!!

தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால…

Read more

அதிரடி..! 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…. 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!!

32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில்…

Read more

பொங்கல் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா?…. ரூ.1000 ரொக்கத் தொகை குறித்த அறிவிப்பு இல்லாதது பெரும் ஏமாற்றம்…. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்.!!

ரூ.1000 ரொக்கத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏழை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.. பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசுத்…

Read more

1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை….. பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான  அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்தாண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பை அறிவித்தது. …

Read more

இதோ…. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாண்புமிகு நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். தூத்துக்குடியில் கடந்த ஆட்சி காலத்தில் 22- 5- 2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர…

Read more

பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க மக்களே…!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ. 6000 ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது, வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு “பணம் வாங்கியதற்கான அடையாளமாக” தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க;…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்க தமிழக அரசு திட்டம்.!!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ரூபாய் 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே விரைவில்…

Read more

7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!

7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி,  ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் உள்ளிட்ட 7 பேர் ஐஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்…

Read more

மத்திய அரசின் உதவி அவசியம்…. 72 பக்கங்கள் கொண்ட மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.!!

நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு அளித்துள்ளார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு சார்பில் மனுதரப்பட்டது இன்று…

Read more

இன்னும் கண்டுபிடிக்கல…. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டு ஓராண்டு நிறைவு…. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?…. அன்புமணி வலியுறுத்தல்.!!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவு: குற்றவாளிகள்…

Read more

ரூ 4000 கோடி என்னாச்சு?…. தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?…. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது…. நிர்மலா சீதாராமன்.!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பேரிடர் சமயங்களில் மாநில அரசுகள் இடையே பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது, தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. மத்திய அரசிடம்…

Read more

#BREAKING : 4 மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளுக்கு ரூ.6000 கிடைக்கும்?…. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுருக்கு வெள்ள நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூபாய் 6000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டுருக்கு ரூபாய் 6000…

Read more

சவுதி அரேபியாவில் பணியாற்ற வாய்ப்பு… விண்ணப்பிக்க அழைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஆண் நர்சுகள், பல் ஆய்வக…

Read more

மிக்ஜாம் புயலால் பாதித்த மக்களுக்கு ரூ.17.60 கோடிக்கு நிவாரண பொருட்கள் – தமிழக அரசு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 17.60 கோடி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு…

Read more

#BREAKING : அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு…

Read more

ரூ.6000 போதாது…. ரூ.12,000 கொடுக்கனும்….. ஏக்கருக்கு 25,000 கொடுங்க…. அரசு செலவில் வாகனத்தை சரி செய்யனும்…. தமிழக அரசை வலியுறுத்தும் ஈபிஎஸ்…!!

தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், விடியா திமுக…

Read more

மக்கள் ஏமாற்றம்.! வெறும் ரூ.6,000 தான்…. ரூ.10,000 கொடுக்கனும்….. தமிழக அரசின் பங்கு இல்லை…. அண்ணாமலை பரபரப்பு ட்விட்.!!

ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000…

Read more

தனிநபர் குடும்ப அட்டைக்கும் வெள்ள பாதிப்பு நிவாரண தொகை ரூ 6000 வழங்கப்படும் – தமிழக அரசு.!!

தனிநபர் குடும்ப அட்டைக்கும் வெள்ள பாதிப்பு நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் ரூபாய் 6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் மட்டுமே…

Read more

மிக்ஜாம் புயல்: தமிழக அரசு தடுமாறி வருகிறது…. பாஜக அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்கிறது. இதனை வெளியேற்றும் பணிகளில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் மழை நீர் சூழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட…

Read more

ஹஜ் பயணம் செல்ல டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன்…

Read more

மிக்ஜாம் புயல் – அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிப்பு.!!

புயல் பாதிப்பு அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070 மற்றும் வாட்ஸ் அப் எண் 94 45 86 98 48 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு…

Read more

#BREAKING : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை (டிச.,4) பொது விடுமுறை அறிவிப்பு – தமிழ்நாடு அரசு.!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

கடலூர் திட்டக்குடியில் ரூ.33 கோடியில் கால்நடை தீவன ஆலை…. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ரூபாய் 33 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் ஆலை நிறுவ அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கால்நடை தீவன தொழிற்சாலைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் திட்டக்குடியில் நாளொன்றுக்கும் 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில்…

Read more

Other Story