நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் காதலன் விடுதலை…. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு….!!!!

இந்தி நடிகையான ஜியாகான் சென்ற 2013-ஆம் வருடம் மும்பையிலுள்ள தன் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து இவர் கொல்லப்பட்டதாக ஜியாகான் தாய் ராபியா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.  தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக அவரது காதலரும்…

Read more

Other Story