சென்னை மக்களுக்கு எச்சரிக்கை… சொத்துவரியை செலுத்த இன்றே கடைசி நாள்… இல்லாவிட்டால் அபராதம்..!!

சென்னையை எடுத்து கொண்டால் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீதத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியானது வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை…

Read more

சென்னையில் மீண்டும் சொத்து வரி உயர்வு… எவ்வளவு தெரியுமா….? ராமதாஸ் கடும் கண்டனம்…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சொத்துவரியானது உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று சென்னையில் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது சொத்து வரி…

Read more

ஷாக் நியூஸ்…! தமிழகத்தில் சொத்துவரி 6% வரை உயர்வு…? வெளியான முக்கிய தகவல்..!!

தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 2025-26 ஆம் நிதி ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை உயர்த்த தமிழக அரசிடம் நகராட்சி நிர்வாக துறை…

Read more

இவர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி கிடையாது….. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!

நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு…? வெளியான தகவல்…!!!

சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ. 20,000 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, வீட்டு வரி, சொத்து வரியை அரசு கடுமையாக உயர்த்தியது. அதோடு, காலதாமதமாக வரி செலுத்தினால் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், சொத்து வரி…

Read more

சொத்து வரியை இன்று மாலைக்குள் செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையும் செலுத்த…

Read more

சொத்துவரி செலுத்துவோர் கவனத்திற்கு…! ஏப்ரல்-30 க்குள் கட்டினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி விட வேண்டும். இவ்வாறு பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அதன்படி இந்த மாதம்…

Read more

ஜம்முவில் முதல்முறையாக சொத்துவரி…. ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் அமல்…!!!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு ரத்து செய்து 3 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சொத்து வரி அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை,…

Read more

மார்ச்-31க்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால்…. இது தான் நடக்கும்…. குண்டை தூக்கி போட்ட மாநகராட்சி…!!!!

சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைக்கிறது. இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த சொத்து வரியை வருடம்…

Read more

Other Story