நாங்க அதுக்காகத்தான் அடக்கி வாசிக்கிறோம்…. பிரதமருக்கு சேகர்பாபு பதிலடி…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு…

Read more

செத்த பூனை போல் வேலை…. சிறையில் தூக்கி போட்டிருவேன்…. ஐஜி பொன் மாணிக்கவேல் பரபரப்பு…!!

எனக்கு முன் போல் அதிகாரம் இருந்தால் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் சிறையில் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என முன்னாள் சிலைகடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழமையான கோவில்கள் பல கேட்பாரற்று கிடக்கிறது அதனை சரி செய்யவேண்டும்…

Read more

ஒட்டுமொத்த சனாதனத்தை எதிர்க்கல…. தோல்வியால் குழம்பி இருக்கும் அண்ணாமலை…. சேகர்பாபு…!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டுமெனவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதியை கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவினர் தர்ணா போராட்டம்…

Read more

Other Story