இனி ஆம்புலன்ஸ்க்கு வழி விடாவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை போன்ற மாநகரங்கள் ஒவ்வொன்றிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இன்றளவும்இது  தீராத ஒரு பிரச்சினையாக உள்ள நிலையில்  பெரும்பாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதுமே பஞ்சம் கிடையாது. அப்படிப்பட்ட…

Read more

அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

அனைத்து மருந்துக்கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என…

Read more

24 மணி நேரமும் 2 பேர்….. “சிசிடிவி கேமரா கட்டாயம்”….. இல்லையேல்…. நிபந்தனையுடன் விநாயகர் சிலை வைக்க ஆட்சியர் உத்தரவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் சிசிடிவி கேமரா கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் விதிகளை பின்பற்றாவிட்டால் சிலை வைப்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும்  ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார். வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.…

Read more

“டிராபிக் சிக்னல் கேமராவால் வசமாக சிக்கிய கணவர்”… ஒரே போட்டோவால் பிரிந்த குடும்பம்…. இப்படி ஒரு சம்பவமா…?

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தடுப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக்கு கேமராக்கள் புகைப்படம் எடுத்து கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும். இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் செல்…

Read more

“மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 2500 சிசிடிவி கேமராக்கள்”…. ‌ வெளியான முக்கிய தகவல்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவைகள் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும் நிலையில், நாள்தோறும் 1.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது மெட்ரோ…

Read more

Other Story