பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சாதிய கொடூரம்…. தற்கொலை…. அதிர்ச்சி….!!!!

புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டை சேர்ந்தவர் சிறுவன் விஷ்ணுகுமார். 11ஆம் வகுப்பு படித்து வரும் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த விஷ்ணுகுமாரை வகுப்பறையில் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவிகளுடன் பேசக்கூடாது என சக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். பத்தாம்…

Read more

Other Story