உலகை அச்சுறுத்தும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்…. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…. ஜப்பானில் பதற்றம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி அதிபயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில்…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு…. இந்தோனேஷியாவில் பதற்றம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் இன்று காலை 5.02 மணிக்கு டோபேலோ பகுதிக்கு வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது டோபேலோவில் இருந்து 177 கிலோமீட்டர் தொலைவிலும் 97 கிலோ மீட்டர்…

Read more

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. இந்தியாவையும் விட்டு வைக்காத நில அதிர்வு….!!!!

இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவி தட்டுக்கள் அடிக்கடி நகர்வதால் அப்பகுதியில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டில் பைஜூரா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 1:45…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்பேட் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மாஸ்பேட் நகரில் மியாகா கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள்…

Read more