கோடைகாலம் வந்தாச்சு…! கரண்ட் பில் அதிகமா வரும்னு பயமா..? இதோ சூப்பர் நியூஸ்..!!

தற்போது தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து  கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருகிறது. இந்த கோடைகாலத்தில் அனைவருமே சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்று அதிகமான மின்சார கட்டணம் செலுத்துவது தான். ஏனென்றால் வீட்டில் ஏசி, காற்றாடி என அதிக…

Read more

ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!

கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…

Read more

உஷார்…! இந்த நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் 4 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஈரோடு 102 டிகிரி F, கரூர் (பரமத்தி), சேலம் மற்றும் மதுரை விமான…

Read more

மக்களே…! கடைகளில் ஜூஸ் குடிக்கும் முன்…. இதெல்லாம் கட்டாயம் கவனிங்க…!!

கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்தநேரத்தில் வயிற்றுக்கு குளிர்ச்சியாக எதையாவது குடிக்க தோன்றும். அதற்கு ஏற்றாற்போல எங்கு திரும்பினாலும் ஜூஸ் கடைகளே அதிகம் தென்படுகின்றன. இத்தகைய கடைகளில் ஜூஸ் குடிக்கும் முன், ஜூஸ் போட கலக்கும் தண்ணீர் சுத்தமானதா? என்பதை…

Read more

உஷ்ஷ் கோடைகாலம் வந்திருச்சி…! AC க்கு கரண்ட் பில் அதிகமாகுதா…? அப்போ உடனே இதை வாங்குங்க…!!

கோடைகாலம் இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. அனைவருமே இன்னும் சில நாட்களில் கடும் வெப்பத்தை சந்திக்க வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் வீட்டில் ஃபேன், ஏசி, ஏர்கூலர் இல்லாமல் வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கும். நாள் முழுவதும் ஏர் கூலர் அல்லது ஏசி போட்டு…

Read more

கோடைகாலம் முடிஞ்சிருச்சு…! இருந்தாலும் தமிழகத்தில் ஷாக் அடிக்கும் மின் கட்டணம்…. வெளியான தகவல்…!!

கடந்த செப்டம்பர் மாதம்  மின்சார கட்டணத்தை தமிழக அரசு 10 சதவீதம் அளவில் அதிகரித்தது .  மத்திய அரசின் நிர்பந்தத்தின் காரணமாகவே தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மின்கட்டண உயர்வானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவாக…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் மின்தடை டென்க்ஷன் இருக்காது?… வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

இந்த வருடம் கோடையில்…. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வருமா….? அமைச்சர்

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இந்நிலையில் அதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருக்கிறார்.…

Read more

Other Story