கடன் வாங்கிய பெண்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் ராமலிங்க நகரில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை(38) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு மணிமேகலை நிதி நிறுவன உரிமையாளரான முருகன் என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அதற்கு வட்டியுடன்…

Read more

வேலைக்கு அழைத்து செல்லாத தந்தை…. கொலை மிரட்டல் விடுத்த மகன்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது 3-வது மகன் ராஜ செல்வம். இந்நிலையில் ராஜசெல்வம் தனது தந்தையுடன் அடிக்கடி மேளம் அடிக்க செல்வது வழக்கம். சமீப காலமாக…

Read more

ஜல்லிக்கட்டு பார்க்க சென்ற வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாடுகள் வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த மாரி செல்வத்தை ஜல்லிக்கட்டு மாட்டுடன் வந்த 2 பேர் கண்டித்தனர்.…

Read more

நிலம் தொடர்பாக பிரச்சனை…. பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் நிலத்தில்…

Read more

Other Story