கொடூரத்தின் உச்சம்…! இயற்கை உபாதை கழிக்க சென்ற 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… சென்னையில் பரபரப்பு..!!
சென்னை அருகே வண்டலூரில் நிகழ்ந்த பயங்கரமான சம்பவத்தில், 14 வயது சிறுமி மூவர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். புதன்கிழமையன்று, சிறுமி இயற்கை உபாதை கழிக்க தனது வீட்டின் பின்னால் உள்ள புதருக்கு சென்றபோது, மூவரும் அவரை நிறுத்தி பேச்சு…
Read more