கொடூரத்தின் உச்சம்…! இயற்கை உபாதை கழிக்க சென்ற 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அருகே வண்டலூரில் நிகழ்ந்த பயங்கரமான சம்பவத்தில், 14 வயது சிறுமி மூவர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். புதன்கிழமையன்று, சிறுமி இயற்கை உபாதை கழிக்க தனது வீட்டின் பின்னால் உள்ள புதருக்கு சென்றபோது, மூவரும் அவரை நிறுத்தி பேச்சு…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து…. ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம்… 5 பேர் மீது புகார்…!!

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 18 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் புள்ளம்பாடி  விடுதியில் தங்கி ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார்.   இவரை அதே பகுதியில் சேர்ந்து சிலம்பரசன்(30) என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.…

Read more

பாரீசில் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. தப்பித்து வந்து உதவி கேட்டு கெஞ்சல்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் பாரிசில் அதிகாலை நேரத்தில் 25 வயது மதியத்தக்க இளம் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அதாவது இந்தப் பெண் தனியாக நடந்து செல்வதை நோட்டமிட்ட…

Read more

சிறுமியை கஞ்சா குடிக்க வைத்து…. 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம்…. நண்பனை சந்திக்க சென்றபோது நேர்ந்த கொடூரம்…!!

தெலுங்கானா மாநிலத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவத்தன்று அந்த சிறுமி தன்னுடைய நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரோடு இருந்த இளைஞர்கள் சிறுமியை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து…

Read more

இன்ஸ்டாகிராமால் வந்த வினை…. மயக்கமருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்…!!

உத்திரபிரதேசம் மீரட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக இளைஞர் ஒருவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் வங்கியில் வேலை செய்வதாகவும், அந்த பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை அந்த பெண்ணும் நம்பியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரின்…

Read more

கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி விஷம் குடித்து தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில்  ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்தை சேந்த 17 வயது சிறுமி கடந்த 10ஆம் தேதி ஜிம்மிற்கு சென்ற போது அங்கிருந்த 5 பேரால் கூட்டு பலாத்காரம்…

Read more

“இரட்டை கொலை, கூட்டு பலாத்காரம்”… 4 பேருக்கு தூக்கு தண்டனை…. அரியானாவை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

அரியானா மாநிலத்தில் டிங்கர் கேரி கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் விவசாயி மற்றும் அவருடைய மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில்…

Read more

18 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்…. கோவையில் பயங்கரம் …!!

கோவை அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பல நபர்களுடன் உல்லாச அனுபவிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம்…

Read more

வலுக்கட்டாயமாக வாயில் மாட்டிறைச்சியை ஊட்டி…. பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்…!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இஸ்லாமிய நண்பருக்கு பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, அதைத் திருப்பித் தருகிறேன், ஹோட்டலுக்கு வந்து…

Read more

Other Story