ஷாக்..! குழந்தையை கடத்தி விற்க முயன்ற கும்பல்… 4 மணி நேரத்தில் இருவரை தட்டி தூக்கிய போலீஸ்…. சென்னை சென்ட்ரலில் அதிர்ச்சி..!!!
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நேற்று மதியம் 1:30 மணி அளவில் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையை இருவர் கடத்தியுள்ளனர். நேற்று மதியம் 1.30 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையில்…
Read more