ஒரே அடியில் மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்… எதிரணிகளுக்கு பயம் காட்டிய தோனி… வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது. அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். 43 வயதான இவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாட முடிவு செய்துள்ளார். அவரால் முழு அளவில் முழு…

Read more

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்…. செம மகிழ்ச்சியில் காவியா மாறன்…!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி பங்கேற்பதற்கு பிசிசிஉடற்தகுதி சான்று கொடுத்துள்ளது. இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவியா மாறன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் நிதிஷ்குமார் ரெட்டி…

Read more

விராட் கோலி சொன்ன முக்கியமான விஷயம்…. டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுகிறாரா..? குழப்பத்தில் ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னால் சரியாக விளையாட முடியாமல் போனது இப்போது வரை வருத்தம் அளிக்கிறது. அதனை சரி செய்ய இன்னொரு முறை வாய்ப்பு கிடைக்குமா…

Read more

சவுதி அரேபியா T20 கிரிக்கெட் லீக்…. ICC தலைவர் ஜெய்ஷா அனுமதிப்பாரா?…!!

சவுதி அரேபியா உலகளாவிய T20 கிரிக்கெட் லீக் ஒன்றை தொடங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய லீக், வருடம் முழுவதும் நான்கு வித்தியாசமான இடங்களில் நடத்தப்படும் Grand Slam முறை அடிப்படையில் செயல்படும் என கூறப்படுகிறது. SRJ Sports…

Read more

WPL 2025: டெல்லி அணியை வீழ்த்தி 2-ம் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது மும்பை இந்தியன்ஸ்….!!!

கடந்த மாதம் 14ஆம் தேதி மகளிர் பிரிமியர் லீக் போட்டி தொடங்கிய நிலையில் லீக் சுற்றும் முடிவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் தலா 10 புள்ளிகள் பெற்றது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணி நேரடியாக இறுதிப்…

Read more

அட்ராசக்க..! முதன்முறையாக சினிமாவில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்…. குஷியில் ரசிகர்கள்…!!

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் 37 வயதில் டி20 உலக கோப்பையோடு ஓய்வு வருவதாக அறிவித்தார். கடந்த 2009 இல் அறிமுகமான இவர் டி20யில் 110 ஆட்டங்களில் 3277 ரன்களும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களும்,…

Read more

OMG..!! ஒரு அணி கூட வாங்க வாங்க முன் வரல.. பாகிஸ்தான் முன்னணி வீரர்களுக்கே இந்த நிலையா..? ஏமாற்றத்தை கொடுத்த ஏலம்…!!

பிரிட்டனில் நடைபெறும் ஹண்ட்ரெட் லீக் டிராஃப்டில் பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீம் ஷா, சையம் அயூப், ஷதாப் கான் உள்ளிட்ட 50 பாகிஸ்தான் வீரர்கள் இந்த டிராஃப்டில் இடம் பெற்றிருந்தனர். இதில் 45…

Read more

“MI Captain Meets Captain” ஹர்மன் பிரீத் கௌரோடு ஹர்திக் பாண்டியா எடுத்த புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆண்கள் பிரிவு கேப்டன் ஹர்திக் பாண்டியா, மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கௌரை சந்தித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மார்ச் 13ஆம் தேதி, மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில்…

Read more

ஆஹா.! ஐபிஎல் 2025 கோப்பையை இந்த அணி தான் வெல்லும்…. அடிச்சி சொல்லும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..!!

இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐபிஎல்-ன் சீசன் 18 வருகின்ற மார்ச் 22ஆம் தேதி 10 அணிகளுடன் தொடங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்ற கேள்வி தற்போதே எழுந்து…

Read more

போ போ…! சாம்பியன்ஸ் டிராபி குறித்து தோனி கொடுத்த ரியாக்ஷன்…. அதிருப்தியில் ரசிகர்கள்…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்கள்…

Read more

நிரூபிச்சுட்டாருய்யா…! “ஹர்த்திக் பாண்டியா ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்”… இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணம்… அக்தர் புகழாரம்..!!

இந்தியா, ரோஹித் சர்மாவின் தலைமையில், 2025ஆம் ஆண்டின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று, மூன்றாவது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது; அவர் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். முகமது ஷமி முதன்மை…

Read more

“என்னை அப்ரிடி பலமுறை முஸ்லிம் மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தினார்”…பாகிஸ்தான் அணியில் விளையாடிய ஒரே ஒரு இந்து வீரர் வேதனை…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக கடைசியாக விளையாடிய இந்து வீரர் டேனிஷ் கனேரியா. இவர் அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் நிலையில் அங்கு நடைபெற்ற சிறுபான்மையினருக்குரிய ஒரு பிரச்சனையில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் அணியில் தான் மட்டும் வேறு…

Read more

என் மகள் மரணத்திற்கு விராட் கோலி தான் காரணமா..? உ.பி பெண்ணின் தந்தை விளக்கம்…!!

ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. நாடு முழுவதும் மகிழ்ச்சியில்  இருந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் உள்ள ஒரு குடும்பம் சோகத்தில் மூழ்கியது. அதாவது 8 ஆம் வகுப்பு…

Read more

என்னாச்சு..? கையில் ஊன்றுகோலுடன் வந்த ராகுல் டிராவிட்… வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்..!!

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கையில் ஊன்றுகோலோடு வந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கடந்த 2024 ஆம் வருடம் நடைபெற்ற டி20 உலக…

Read more

விசில் பறக்க…! ரிஷப் பண்ட் சகோதரியின் திருமணம் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட தோனி, சுரேஷ் ரெய்னா… வைரலாகும் வீடியோ…!!

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரியின் திருமண விழாவிலிருந்து இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தோனியும் ரெய்னாவும் தங்கள் நடன அசைவுகளைக் காட்டுவதைக் காணலாம். கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பந்தின் சகோதரி சாக்ஷி…

Read more

“விராட் கோலி தான் காரணமா?” உத்தப்பாவின் பகிரங்க குற்றச்சாட்டை மறுக்கும் ராயுடு…. நடந்தது என்ன..??

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் போட்டியிட காத்திருந்தார் அம்பத்தி ராயுடு. அவ்வாறு நடக்காததால் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும்…

Read more

IPL 2025: 13 வயது வீரரை பாராட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்… அவர் அடிச்ச சிக்சர் இருக்கே…!!!

ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக வைபவ் சூரியவன்ஷியின் பவர்-ஹிட்டிங் திறமைகளை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பாராட்டினார். அப்போது அவர் 13 வயது அதிசய வீரர், மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் ‘பங்களிக்கத்…

Read more

இந்திய அணிக்கு சாதகமாக ஐசிசி… “அவங்க மட்டும் ஒரே இடத்தில், ஆனா மத்த அணிகள் மட்டும் அலையணும்… கடுமையாக சாடிய முன்னாள் வீரர்..!!

மேற்கு இந்திய தீவுகள் (West Indies) அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டி ராபட்ஸ் (Andy Roberts), ஐசிசி (ICC) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி (Champions Trophy 2025) தொடரில், இந்தியா ஒரே திடலில் விளையாடியது…

Read more

“இந்தியா ஜெயிச்சாலும் உண்மையான வெற்றி பாகிஸ்தானுக்கு தான்”… ஆனா அவங்க நம்மை தையல்காரராகத்தான் நினைப்பாங்க… வெடித்தது சர்ச்சை..!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான ஊடக நிகழ்ச்சியில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளரை தொகுப்பாளர் அவமதித்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2025, பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடந்த இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும்,…

Read more

சாம்பியன்ஸ் டிராபி…. இந்தியா வெற்றி பெற்றதுக்கு காரணம் இவர் தான்…. முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து…!!

இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், சாம்பியன்ஸ் டிராபி வெற்றியில் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தியின் பங்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவித்துள்ளார். தொடர் முழுவதும் விளையாடவில்லை என்றாலும், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்…

Read more

“ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்க”… ஐசிசிக்கு மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை… காரணம் என்ன..?

மகளிர் மற்றும் சிறுமிகளின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் ஒடுக்கும் தாலிபான் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியை சர்வதேச போட்டிகளில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை…

Read more

“போட்டியை நடத்திய பாகிஸ்தான் இந்தியாவுக்கு டிராபி வழங்கும்போது கலந்து கொள்ளாதது நியாயமே இல்ல” … வாசிம் அக்ரம் ஆதங்கம்..!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) எந்த அதிகாரியும் பரிசளிப்பு விழாவில் காணப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஜெய் ஷா, ஐசிசி தலைவர், வெற்றி அணியின் கேப்டன்…

Read more

“பாகிஸ்தான் அணி சீரழிந்து நிற்க காரணமே இதுதான்” கடுமையாக சாடிய முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் தொடரை Host செய்த பாகிஸ்தான் அணி,…

Read more

“புஷ்பா-னா Fire டா” சென்னை அணியில் இணைந்த ஜடேஜாவின் வெறித்தனமான வீடீயோவை வெளியிட்ட ICC…!!

ஐபிஎல் 18 வது சீசன் இந்த வருடம் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது .அதன்படி வருகின்ற 22ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு…

Read more

சச்சின் மகள் சாரா கிடையாதாம்…. இளம் நடிகை அவ்னீத் கவூரை காதலிக்கும் சுப்மன் கில்..? அவர் யார் தெரியுமா..??

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் அவ்னீத் கவுரும் காதலிப்பதாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. எப்பொழுதுமே ஏதாவது ஒரு ஹாலிவுட் நடிகையோடு சுப்மன் கில் பெயர் அடிபடுவது வழக்கம். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை .…

Read more

அங்க உள்ள ஒருத்தருக்கும் கிரிக்கெட் தெரியாது…. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடிய முன்னாள் கேப்டன் விமர்சனம்…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கிய…

Read more

ரோகித் ரோகித்…!! ஜெயிச்சுட்டு கப்பை மறந்துட்டு போறீங்களே… உலக கோப்பையுடன் பின்னால் ஓடிய நபர்… செம சம்பவம்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 12…

Read more

வேறு பெண்ணுடன் இருந்த கிரிக்கெட் வீரர் சாஹல்… EX மனைவி தனஸ்ரீ போட்ட வைரல் பதிவு…!!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை  பார்க்க  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  ஒரு பெண்ணுடன் வந்திருந்தார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன் இந்த பெண் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். சாஹலின்…

Read more

“நாவை அடக்கி பேசுங்க கவாஸ்கர்” பயந்து ஓடியது நியாபகம் இருக்கா.. எச்சரிக்கை விடுத்த பாகி., முன்னாள் கேப்டன்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது .ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் துபாயில் நடைபெற்றது.…

Read more

ஒய்வு பெறுகிறாரா ஜடேஜா..? ஒரே வரியில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து போட்ட பதிவு…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

“கோப்பையை வென்ற இந்திய அணி”… குஷியில் ஆட்டம் போட்ட கவாஸ்கர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சாம்பியன் டிராபி 2025 இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் 3ஆவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடும் வகையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் உற்சாகமாக நடனமாடி தனது…

Read more

“போட்டியை நடத்தியதே பாகிஸ்தான் தான்”… ஆனா கோப்பையை வழங்க ஒருத்தர்கூட வரல… இதுக்கு இந்தியா தான் காரணமா…? முன்னாள் வீரர் ஆதங்கம்..!!

சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. பொதுவாக போட்டியை நடத்தும் நாட்டின் பிரதிநிதிகள் தான் கோப்பையை வெற்றி பெற்று அணிக்கு வழங்குவார்கள். ஆனால் இந்த முறை பாகிஸ்தான் நாட்டிலிருந்து யாரும் கலந்து கொள்ளாத நிலையில் இதற்கு முன்னாள் பாக் வீரர்…

Read more

பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடுத்த 2 ஆண்டுகள் IPL விளையாட தடை….? என்ன காரணம் தெரியுமா..??

2025 ஐபிஎல் தொடர் ஆனது வரும் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே  ஜஸ்பிரீத் பும்ரா…

Read more

தொடர் முழுவதும் நாங்க நன்றாகவே விளையாடினோம்…அதன் பலனாக தான் வெற்றி கிடைத்தது… மனம் திறந்த கேப்டன் ரோஹித் சர்மா…!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

“உள்ளுக்குள்ள பயம் இருந்துச்சி” ஆனா அதை மட்டுமே நினைச்சி விளையாடினோம்…. மனம் திறந்த கே.எல் ராகுல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

நாம ஜெயிச்சுட்டோம் மாறா…!! மைதானத்தில் தாண்டியா டான்ஸ் ஆடிய RO-KO… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதியத. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

Big Breaking: 12 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது இந்தியா… குஷியில் ரசிகர்கள்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

“நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” நண்பரின் திருமணத்தில் வேஷ்டி-சட்டையில் கலக்கும் எம்.எஸ் தோனி…!!

வரும் மார்ச் 22ஆம் தேதி 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. விரைவில் IPL  தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி…

Read more

சாம்பியன்ஸ் டிராபி பைனல்: இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…!!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும்,…

Read more

“மீண்டும் பறந்த பிலிப்ஸ்”… மிரள வைக்கும் கேட்ச்… கில் அவுட்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு…

Read more

சாம்பியன்ஸ் டிராஃபி பைனல்: கைநழுவிப்போன வாய்ப்பு… கண்ணீர் விட்டு அழுத வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி..!!

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வெளியேறினார் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் தகவலை வழங்கினார். இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஹென்றி பயிற்சியில்…

Read more

யார் இந்த பெண்..? விவகாரத்திற்கு பின் ஒரு பெண்ணோடு கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த சாஹல்… கிசுகிசுக்கும் ரசிகர்கள்…!!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும்,…

Read more

சூப்பர் மச்சி…! ஜடேஜாவை அரவணைத்து பாராட்டிய விராட் கோலி.. சூடுபிடிக்கும் போட்டி..!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்று இருக்கிறது.…

Read more

இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் ஓய்வூதியம் இவ்வளவா..? வெளியான தகவல்…!!

இந்திய அணிக்காக குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதன் படி மூத்த வீரர் கவாஸ்கருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது 70 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குகிறது. அதேபோல தோனி பிசிசிஐயிடம்…

Read more

பெரும் அதிர்ச்சி…! சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி: ரூ.5000 கோடிக்கு சூதாட்டம்…!!

துபாயில் இன்று நடைபெறும் ஐசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி அதே உத்வேகத்துடன் இறுதி ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தி சாம்பியன் கோப்பை…

Read more

“நியூசி 7150 கி.மீ, தென்னாப்பிரிக்கா 3256 கிமீ”… ஆனால் இந்தியா மட்டும் நோகாம ஒரே இடத்தில்… அவங்க வெற்றிக்கு இதான் காரணம்… வம்பிழுத்த பாக். வீரர்… கம்பீர் பதிலடி..!!

இந்திய கிரிக்கெட் அணி 2025 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் அனைத்து ஆட்டங்களையும் ஒரே இடமான துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியதற்காக, பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்களில், இது இந்திய அணிக்கு ‘அநியாயமான ஆதாயம்’…

Read more

கேப்டன் ஆனபிறகு ஒருநாள் ருத்துராஜ் என்னிடம் வந்து…. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த மனைவி உட்கர்ஷா…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்குப் பிறகு. அணியின் புதிய தலைவராக, ருதுராஜின் தலைமைத்துவ திறன்கள் ஐபிஎல் 2025 இல் சோதிக்கப்படும், மேலும் வரும் சீசனில் அவர் சிஎஸ்கேவை எவ்வாறு…

Read more

“எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்குது” ரச்சினுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து டிம் சௌதி…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நியூசிலாந்தின் முன்னாள் வீரர்…

Read more

அவரோடு எனக்கு அற்புதமான உறவு இருக்கு…. ரோஹித்தை புகழ்ந்த கம்பீர்…!!

கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் அணியின் செயல்திறனுக்குப் பிறகு, கம்பீர் நிறைய விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி 2011 உலக சாம்பியனுக்கு பயிற்சியாளராக ஒரு வெற்றிகரமான காலகட்டமாக இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில் தனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உறவைப் பற்றி கம்பீர்…

Read more

கோலிக்கு எதிராக அதை செய்ய நினைத்த “என் சிறுவயது கனவு நிறைவேறிடுச்சு” – அப்ரார்..!!

துபாயில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதலின் போது அப்ராருக்கு இறுதியாக வாய்ப்பு கிடைத்தது. பாகிஸ்தான் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை ஏற்றுக்கொண்டாலும், இந்தப் போட்டி அப்ராருக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

Read more

Other Story