“2 குழந்தைகளின் தந்தையை காதலித்து திருமணம் செய்த மாணவி”… பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒரு ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது‌. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி…

Read more

“எங்கள் உயிருக்கு ஆபத்து”… தொடர்ந்து மிரட்டல் வருது… காதல் மனைவியுடன் சமூக ஆர்வலர் போலீசில் தஞ்சம்.. பரபரப்பு புகார்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலையாம்பள்ளம் கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண்ணின் வீட்டில்…

Read more

ச்ச்சீ… நடுரோட்டில் இப்படியா…? காதலியை மடியில் அமர வைத்து.. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

ஐதராபாத், பஹாடி ஷரீஃப் என்ற பழைய நகரத்தில் ஒரு காதல் ஜோடி, வாகனங்களில் வந்துகொண்டிருந்த போது, இளம் வாலிபர் தனது காதலியை மடியில் அமர்த்தி பைக் ஓட்டினார். இதில் காதல் ஜோடியின் செயல்பாடுகள் மிகவும் அதிசயமாக மற்றும் விலகலாகக் காணப்பட்டது. அவர்களை…

Read more

காதல் ஜோடி அத்துமீறல்… “பைக் ஓட்டிய காதலனை கட்டிப்பிடித்து ‌முத்தம் கொடுத்த காதலி”… நடுரோட்டில் இப்படியா பண்ணுவீங்க..?

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பழைய நகர பகுதியில் நடந்த பரபரப்பான சம்பவம் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹாடி ஷெரீப் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த காதல் ஜோடி, தங்கள் சுயசெயலை காட்டிக்கொண்டே பொதுவழியில் பயணித்தது. இளம்வயதின் ஆர்வத்தில், பைக் ஓட்டி செல்வதற்கும் முத்தம்…

Read more

காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுது கெஞ்சிய பெற்றோர்…. மனம் இறங்காத மகள்…. காதலனுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்…!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியில் இளம்பெண்(20) ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்(22) ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.…

Read more

ரீல்ஸ் மோகம்…. நடு ரோட்டில் காதல் ஜோடியின் அட்ராசிட்டி… கடைசியில் நடந்த ஷாக்… இதெல்லாம் தேவையா…?

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ரீல்ஸ் வீடியோ மீது அதிக அளவில் ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த ரீல்ஸ் மோகத்தினால் இளைஞர்கள் பல…

Read more

ஒரு சின்ன பிரச்சனை தானே…? அதுக்கு போய் இப்படியா….? காதல் ஜோடியின் தவறான முடிவால் கதறும் குடும்பத்தினர்…!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மோனிகா (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு   மனு (22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் செல்போன் மூலம் பேசி வந்த…

Read more

“பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம்”… ஆசையாக காத்திருந்த காதல் ஜோடி… தொடர் ஏமாற்றத்தால் விபரீத முடிவு..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை…

Read more

என்கிட்ட பேசலனா செத்துப் போயிருவேன்… பதறிப் போய் ஓடிய காதலன்… தூக்கில் தொங்கிய காதலி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்ம கோட்டை பகுதியில் அருள் வினித் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் புவனேஸ்வரி (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

சாரல் மழை… நடு ரோட்டில் நின்ற கார்… திடீரென முத்தமழை பொழிந்த காதல் ஜோடி… வீடியோ வைரல்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நெலமங்கலா டவுன் பகுதி உள்ளது. இங்கு சம்பவ நாளில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் காதல் ஜோடிகள் இருந்தனர். மழை பெய்யும் சமயத்தில்…

Read more

ரயிலில் ஏறி விமானத்தில் பறந்து காஷ்மீரில் ‌காதலியை கரம்பிடித்த காதலன்… ஏன் தெரியுமா…?

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் தவுலத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமையா பேகம் (22) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கத்தமிழன் என்ற வாலிபரை காதலித்து…

Read more

“தங்கள் சாவுக்கு தாங்களே காரணம்”… திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு தலகட்டா புரா பகுதியில் சேர்ந்த அஞ்சனா என்ற 20 வயது இளம் பெண் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார் . அதனைப் போல அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு திருமணம்…

Read more

“ஆசையாக திருமணம் செய்த காதல் ஜோடி”… ஒரே வாரத்தில் கலைந்த கனவு…. 11 பேர் மீது வழக்குப்பதிவு… உச்சகட்ட கொடூரம்…!!

அரியானா மாநிலத்தில் தேஜ்வீர் (27)-மீனா (24) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். அதாவது தேஜ்வீர் மற்றும் மீனா இருவரும் காதலித்து வந்த நிலையில் காதலை மீனாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்‌. இருப்பினும் எதிர்ப்பை மீறி கடந்த…

Read more

“கடன் கேட்ட இடத்தில் மலர்ந்த காதல்”… காதலனை கரம்பிடித்த இளம் பெண்… காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பகுதியில் அனுஷ்வர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் மகேஷ் குமார் (33) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பேராவூரணி பகுதியில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி…

Read more

தூங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி…. திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டிய ரவுடிகள்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை டி.பி சத்திரம் பகுதியில் இஸ்ரவேல் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்ததாக கூறப்படும் நிலையில் இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர் பள்ளி மாணவி…

Read more

செம ஷாக்…! ஒரு மாத காதலுக்கே இப்படியா…? ரயில் முன் பாய்ந்து காதல் தற்கொலை… காரணம் என்ன..?

கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரயில் முன் பாய்ந்த நிலையில் இளம்பெண் மற்றும் வாலிபரின் உடல்கள் சிதறி கிடந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

எங்களை OYO-க்குள் செல்ல அனுமதியுங்கள் – எம்எல்ஏ அதிர்ச்சி…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வைஷாலி நகரை சேர்ந்தவர் எம் எல் ஏ ரிகேஷ் சென். இவர் அந்த பகுதியில் உள்ள பூங்காவிற்கு சென்று உள்ளார். அங்கு ஏராளமான காதல் ஜோடிகள் இருந்த நிலையில் இதனை பார்த்த எம் எல் ஏ காதல்…

Read more

காதலன் கண்முன்னே….. சிறுமியை சீரழித்த 3 இளைஞர்கள்…. விரைந்து கைது செய்த போலீஸ்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் பகுதியை  சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். இந்த காதல் ஜோடி அஜ்மரில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு ஜோத்பூர் சென்றடைந்துள்ளனர். அங்கு தங்குவதற்கு அரை எடுக்க…

Read more

காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் பானுப்பிரியா(21) என்பவர் வசித்து வருகிறார். இவரும் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மில் தொழிலாளி அஸ்வின் குமார்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு…

Read more

Other Story