“3 வருஷ காதல்”… சேர்ந்து வாழ்வோம் இல்லன்னா சாவோம்… தற்கொலை ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காதல் ஜோடி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சச்சின் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதில் மீராவுக்கு 25 வயது ஆகும் நிலையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு பிஎட் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக…

Read more

உன்னை ரொம்ப லவ் பண்றேன்… என்னை திருமணம் செய்து கொள்…. கெஞ்சிய காதலி…. கொன்று புதைத்த கொடூர காதலன்…!!!

கர்நாடகாவில் சௌமியா (25) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் நர்சிங் படித்து வந்தார். இவர் ஸ்ருஜன் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த…

Read more

4 நாட்கள் ஒரே அறையில்…. திடீரெனெ காதலியின் கழுத்தில் பிளேடு வைத்த காதலன்…. பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஹோலி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன் நிஷா (22) என்பவரின் காதலன் தனஞ்சய் அறைக்கு வந்துள்ளார். இருவரும் 4 நாட்கள் வீட்டில் மகிழ்ச்சியாக கழித்தனர். இவர்களுக்குள் ஏற்பட்ட சிறு சண்டையை அடுத்து அந்த இளைஞர் தனது காதலியை…

Read more

அடக்கொடுமையே…! காதலியை கொலை செய்து…. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்…!!!

கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவுசியா (20) சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி அறையில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் அறையில் ஆசிக் (20) என்பவர் தங்கிய நிலையில் கொலை நடந்துள்ளது.…

Read more

OMG: கள்ளகாதலால் சூட்கேசில் துண்டுதுண்டாக காதலி…. லிவ் இன் உறவில் அரங்கேறிய கொடூரம்…!!!

இளைஞர் ஒருவர் தன்னுடன் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து மனைவியின் உதவியுடன் சடலத்தை புதைத்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனோகர் ஷுக்லா என்ற இளைஞர் நைனா என்ற பெண்ணுடன்…

Read more

காதலியின் உடலை வெட்டி வறுத்து சமைத்த காதலன்….. வெளியான திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்…!!!

மும்பையில் காதலி சரஸ்வதியை (36). காதலன் மனோஜ் (56) வெட்டி கொலை செய்த வழக்கில் அதிர்ச்சிகர வாக்குமூலம் கொடுத்துள்ளார். காதலியின் உடலை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வறுத்து சமைத்து அதை அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். டெல்லியில் காதலி ஷரத்தாவை…

Read more

பகீர்..! பிறந்தநாளில் காதலிக்கு கேக் ஊட்டி கொடூர கொலை…. காதலன் வெறிச்செயல்…. பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!!

கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேப்போன்று ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது. அதாவது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை தனியாக வரவழைத்து காதலன் கேக் ஊட்டி கொலை…

Read more

பகீர்..! தாய், தந்தை, காதலியை அடுத்தடுத்து கொலை செய்த வாலிபர்…. வீட்டு தோட்டத்தில் புதைத்த கொடூரம்…. பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பாங்குரா நகரில் ஸ்வேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு உதியன் தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் அது காதலாக மாறியுள்ளது. 9 வருடங்களுக்கு பிறகு வீட்டை விட்டு…

Read more

Other Story