“4 வருஷத்துக்கு முன்பு வாலிபருடன் ஓடிய மனைவி”… 4 மாதங்களுக்கு முன் மீண்டும் கணவனுடன்… நடத்தையில் சந்தேகம்… அடுத்து நடந்த பரபரப்பு.!!!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டியன் (38). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு யூனியன் அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த…
Read more