கங்குலியின் மொபைல் போன் திருட்டு…. போலீசில் புகார்….!!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரப் கங்குலியின் மொபைல் போன் திருடப்பட்டது. தற்போது கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், போனை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்தபோது அது காணாமல்…
Read more