இந்திய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தற்போது ஐபிஎல் இல் புகுந்துள்ளார். பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி, அந்த பொறுப்பில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் விலகினார். ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள 16வது ஐபிஎல் சீசனில் அவர் டெல்லி அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு கங்குலி ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல்.லில் மீண்டும் டெல்லி அணியில் கங்குலி..! சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!
Related Posts
4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!
1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…
Read moreகவனமா இருங்க : “ CSK VS PBKS “ 33 டிக்கெட் பறிமுதல்…. 13 பேர் கைது…!!
1. போட்டி விவரங்கள்: சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்)க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடியது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர் பட்டாளம் மைதானத்திற்கு வருகை தந்தனர். 2. சட்டவிரோத டிக்கெட் விற்பனை எச்சரிக்கை: போட்டிக்கான…
Read more