ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை, வாக்காளர்களின் இரட்டைப்பதிவு…
Read more