இஸ்ரேல்-ஈரான் போர்…! இந்தியர்களுக்கு தூதரகம் வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இஸ்ரேலில் உருவாகி வரும் பதற்றமான சூழ்நிலையை ஒட்டி, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மற்றும் லெபனான் பகுதிகளில் உள்ள ஹமாஸ்…

Read more

Other Story