#BREAKING : அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதிக கட்டணம் வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்தி சம்பந்தப்பட்ட…

Read more

ஆம்னி பேருந்துகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை… இதை மீறினால் நடவடிக்கை…!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து கழக ஆணையர், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்க சாவடி, சூரப்பட்டு சுங்க சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை…

Read more

மீண்டும் கோயம்பேடு – ஆம்னி பேருந்துகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்காலிகமாக ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுகின்றன. மேலும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து…

Read more

இன்று முதல் அரசு பேருந்துகள்… அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஜனவரி 30 இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்…

Read more

இனி சென்னைக்குள் வர கூடாது: ஆம்னி பேருந்துகளுக்கு இறுதி எச்சரிக்கை…!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நாளை (ஜன.30) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துக்கான டிக்கெட்…

Read more

இனி சென்னைக்குள் வர கூடாது: அரசு இறுதி எச்சரிக்கை…!!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் ஜனவரி 30 நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்…

Read more

” இனி கோயம்பேடுக்கு வரக்கூடாது”… அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்…!!!

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டில் இருந்தே வழக்கம் போல பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து…

Read more

ஆம்னி பேருந்துகள் இயங்காது….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவை இன்று இயங்காது என…

Read more

அத்துமீறும் ஆம்னி பேருந்துகள் கட்டணம்…. பயணிகளே உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வது தமிழகத்தில் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முறை நடவடிக்கை எடுத்தும் இன்னும் பல இடங்களில் கட்டணம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை…

Read more

ஆம்னி பேருந்துகளில் 2,000 நோட்டுகள் வாங்கப்படும்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே…

Read more

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்….. “இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன்…

Read more

Other Story