இத கவனிச்சு இருந்தா அந்த அம்மா பொழைச்சிருக்கும்..!! MRI ஸ்கேன் எடுக்கும் போது உயிரிழந்த 60 வயது பெண்… கணவர் பரபரப்பு புகார்..!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் MRI ஸ்கேன் செய்யும் போது 60 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேசத்தில் கோடேஸ்வர ராவு-துலசம்மா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் துலசம்மா டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததோடு இதய நோயால்…

Read more

படகு தொழிலாளிக்கு ரூ.21.86 ஜிஎஸ்டி வரி.. போலி நிறுவனத்துடன் போலி பான் கார்டு.. அதிர்ந்து போன அதிகாரிகள்… அம்பலமான பகீர் மோசடி..!!

ஆந்திர பிரதேசத்தில் படகு தொழிலாளியாக இருப்பவர் ஜனபதி வெங்கடேஷ்வரலு. இவருக்கு ரூ. 22.86 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய நண்பர்கள் மூலமாக ஜிஎஸ்டி வரி தொடர்பான நோட்டீஸ் தகவலை வெங்கடேஸ்வரலு…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் தமிழர்களுக்கு பிரியமான இட்லி…. சுவையோ அருமை…!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி திருத்தலத்திற்கு தமிழகத்தில் இருந்து பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இங்கு நிறைய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தமிழக மக்களுக்கு ஏற்றவாறு அதிகமான உணவகங்கள் திருப்பதியில் இல்லை. தமிழக…

Read more

வயதானவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000ஆக அதிகரிக்க முடிவு…. முதல்வர் முக்கிய அறிவிப்பு….!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் வழங்குவதாக அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றிவிட்டார். அதாவது முதியோருக்கான ஓய்வுதியம்…

Read more

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த கும்பல்…. ஆந்திராவில் கொடூரம்….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் வசித்து வருபவர்கள் பழங்குடியினத்தை சேர்ந்த நவீன் மற்றும் ஆஞ்சி.  இவர்கள் இருவரும் திருட்டு தொழில் செய்பவர்கள். இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ…

Read more

பகீர்…. 11 வருடங்களாக மனைவியை இருட்டு அறையில் அடைத்து வைத்து டார்ச்சர்…. கணவரின் கொடூர செயல்….!!!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயநகர மாவட்டத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவை பார்க்க வேண்டும் என்று  மதுசூதனனிடம் அவருடைய தாய் மற்றும் சகோதரர் கேட்டுள்ளனர். ஆனால்…

Read more

கொடூரம்… 11 ஆண்டுகளாக இருட்டு அறையில் மனைவியை பூட்டி வைத்து கொடுமை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் வந்து மதுசூதனிடம் என்னுடைய மகள் எங்கே? என கேட்டு இருக்கின்றனர். ஆனால் அவரிடம்…

Read more

Other Story