வயதானவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000ஆக அதிகரிக்க முடிவு…. முதல்வர் முக்கிய அறிவிப்பு….!!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் வழங்குவதாக அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றிவிட்டார். அதாவது முதியோருக்கான ஓய்வுதியம்…
Read more