“பக்ரீத் பண்டிகை”… தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகம்…. கோடிகளில் லாபம்… மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!!

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. முஸ்லிம் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று ஓமலூர் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள்…

Read more

Other Story