தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

தமிழகத்தில் தொடர்ந்து அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் அரிசி விலை உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு கிலோ புழுங்கல் அரிசியின் விலை ரூபாய் 50 முதல் 76 வரை விற்கப்படுகிறது. பச்சரிசி கிலோ 70…

Read more

இன்னும் ஒரு வருஷத்துக்கு இப்படிதான்… மீண்டும் உயர்ந்த அரிசி விலை… பதற்றத்தில் இல்லத்தரசிகள்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருள்களின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வரிசையில் அரிசியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் மட்டுமே ஒரு கிலோ அரிசியில் விலை 17 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: அரிசி விலை கிடுகிடுவென்று உயர்வு… அடுத்த அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையான அரிசி தற்போது 68 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில உயர்தர அரிசி 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அரிசியில் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள்…

Read more

அரிசி விலை கிலோவுக்கு ரூ.12 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நெல் மகசூல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் அனைத்து ரக அரிசியின் விலை கிலோவுக்கு 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் குருவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். போதிய மழை இல்லாத காரணத்தால்…

Read more

தமிழகத்தில் அரிசி விலை உயர்வு எதிரொலி….. ரேஷன் கடைகளில் அரசி தட்டுப்பாடா..? அமைச்சர் விளக்கம்…!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி, பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த  நிலையில் தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரிசி விலை கிலோ 12 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக அறுவடை காலமான…

Read more

தமிழகத்தில் திடீரென உயர்ந்த அரிசி விலை… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்த வரும் நிலையில் தற்போது அரிசி விளையும் ஏற்றம் கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக…

Read more

தொடர்ந்து உயரும் அரிசியின் விலை…. மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் அரிசி ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாக இருந்து வரும் நிலையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை பெரும் பாதித்துள்ளது. தற்போது இந்திய உணவுக் கழகம் போதுமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள நிலையில் இதன் விலை உயர்ந்து வருவதாக…

Read more

தமிழகத்தில் அரிசி விலை திடீர் உயர்வு…. சாமானிய மக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நெல் அதிக அளவு பயிரிடப்படும் நிலையில் நடப்பு ஆண்டு காவிரி அணையில் இருந்து போதிய அளவு நீர் கிடைக்காததால் குருவை சாகுபடி வெகுவாக குறைந்தது. அதே சமயம் கர்நாடகாவில் இருந்து…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. அரிசி விலையும் உயர்கிறது… எவ்வளவு தெரியுமா….???

இந்தியா முழுவதும் பருப்பு விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதே சமயம் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதைய பருவநிலை…

Read more

Other Story