மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படாது…. வெளியானது அறிவிப்பு…!!!

எத்தனால் உற்பத்திக்காக மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்பட மாட்டாது என்று மத்திய உணவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். எத்தனால் உற்பத்திக்காக, கடந்த ஆண்டு ஜூலை முதல் அரிசி வழங்கப்படவில்லை. உள்நாட்டு உற்பத்தி, சில்லரை விலை உயர்வு, பொருளாதார…

Read more

அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க…. இந்த ஒரு இலையை மட்டும் போட்டு வைத்தால் போதும்…!!

வீட்டில் நாம் சேமித்து வைத்த அரிசி சில சமயங்களில் புழுக்களால் பாதிக்கப்படுகிறது.  இந்த புழுக்களை விரட்டியடிப்பதே பெரும் வேலையாகி விடும். அரிசி வைக்கும் பாத்திரங்களில் ஈரப்பதம் இருப்பதும் பூச்சிகள் விழுவதற்கு காரணமாகிறது. எனவே அரிசி சேமிக்கும் பாத்திரத்தில்  ஈரப்பதம் இல்லை என்பதை…

Read more

அடப்பாவமே….! எல்லாமே போச்சே…. மூட்டை மூட்டையாக சாலையில் வீசப்பட்ட அரிசி, பருப்பு…!!

அரிசி, பருப்பு, கோதுமைகளை மூட்டை மூட்டையாக வியாபாரிகள் சாலையில் வீசிச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500க்கும்…

Read more

இந்தியாவின் ஏற்றுமதி தடை: அரிசியை வாங்கி குவிக்கும் மக்கள்….. கட்டுப்பாடு விதித்த நாடுகள்….!!

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

9KG அரிசி ஒரு வாரத்திற்கு முன் ரூ. 1,557.. இப்போது ரூ.3,889…. அலைமோதும் அமெரிக்க மக்கள்…!!

இந்தியாவில் பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரிசியின் சில்லறை விலை…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா…. அமெரிக்காவில் அரிசிக்காக அடித்துக்கொள்ளும் மக்கள்…!!

இந்தியாவில் பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரிசியின் சில்லறை விலை…

Read more

ரேஷன் கடைகளில் இன்று முதல் இவர்களுக்கு அரிசி, கோதுமை நிறுத்தம்…? வெளியான ஷாக் நியூஸ்…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

மக்களே…! இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக பணம்…. அரசு எடுத்த முக்கிய முடிவு..!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

அடடே!…. அரிசியை பயன்படுத்தி உருவப்படம்…. நெகிழ்ச்சியில் உறைந்த நடிகர் சோனு சூட்…..!!!!!

கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு நிதியுதவி, பேருந்து வசதி உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி பெரும் பங்காற்றியவர் தான் பாலிவுட் நடிகர் சோனு சூட். இதன் காரணமாக சோனு சூட் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். மேலும் அறக்கட்டளை ஒன்றையும்…

Read more

ரேஷன்கடைகளில் இனி தனித்தனி அரிசி…. இன்று(1.1.2023) முதல் அமல்…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன்…

Read more

Other Story