BREAKING: உங்க குழந்தைக்கு 5 வயசு ஆயிடுச்சா….? நாளை முதல்…!!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து, வாகனங்களில் ஒலிபெருக்கி…

Read more

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே(செப்-10) கடைசி நாள்…. உடனே போங்க…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் , நடுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைமை ஆசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும்…

Read more

விழிப்புணர்வு இல்லாத மாணவர்கள்…. அரசுப்பள்ளியில் நாப்கின் வங்கி…. அசத்தும் ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் முதன்மை ஆசிரியை ஒருவர் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் முயற்சியை மேற்கொண்டு, கிராமத்தில் உள்ள பெண்களுக்காக தனது பள்ளியில் “பேட் பேங்க்” (நாப்கின் வங்கி) அமைத்துள்ளார். ராக்கி கங்வார் என்ற ஆசிரியை, போரியா கிராமத்தில் அரசு…

Read more

பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள்…. அடுத்த நொடியே நேர்ந்த பயங்கரம்….பெரும் பரபரப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல், ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு நேற்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

அதிர்ச்சி: அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு…. 100 பேர் வாந்தி, மயக்கம்….!!!

அரசு பள்ளிகளில் அந்தந்த மாநில அரசுகளின் சார்பாக மாணவர்களுக்கு மதிய உணவானது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உணவில் சமைப்பவர்க்ளின் கவனக்குறைவால் சாப்பாட்டில் பள்ளி, பாம்பு போன்றவை விழும் சம்பவம் பல இடங்களிலும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தற்போது அரசு பள்ளி…

Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அப்டேட்…!!!

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம்…

Read more

அரசுப்பள்ளியில் சேர்ந்தால் 1 கிராம் தங்கம்…. தொடக்கப்பள்ளி ஆசிரியையின் அசத்தல் அறிவிப்பு…!!!

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1 கிராம் தங்கம் வழங்கப்படும் என தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023 – 2024-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதிதாக…

Read more

Other Story