தடுப்பு சுவர் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் 20 பேர் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அருகே…

Read more

ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி…. கிராம மக்களின் பலநாள் கோரிக்கை நிறைவேற்றம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டை அடுத்த தொண்டமானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும்.…

Read more

தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்…. கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தின் முன் இளையரசனேந்தல் பிர்காவில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை…

Read more

அடுப்பிற்கு அருகே விளையாடிய போது…. தீயில் கருகி 4 வயது சிறுமி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாதோப்பு கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இச்சிதா(6), தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தர்ஷினி வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் விறகு அடுப்பிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷினியின்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி தாய்-மகள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சடையக்கட்டு தோட்டம் பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(60) என்ற மனைவியும், பூமணி(45) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பூமணி திருமணமாகி தனது கணவர் பெரிய சாமியுடன் காட்டுவலசு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு…. விவசாயிக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன் வழக்குபதிவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை ஆர்.ஆர் குப்பம் வீதியில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் தங்கவேல் என்பவர் தனது தந்தை பழனிமுத்துடன் இணைந்து போலி ஆவணம் தயாரித்து நடராஜனுக்கு சொந்தமான…

Read more

“இதை யூஸ் பண்ண கூடாது”… கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் டீ கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா சுகுமார், துணை தலைவர் செந்தில் உள்ளிட்டர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட…

Read more

மருந்து விற்பனை நிறுவனம் நடத்திய தம்பதி…. ரூ.28 லட்சம் கையாடல்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கிஷோர் குமாரும், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பொன்மலை என்பவரும் தனியார் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த…

Read more

மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் ஆதி திராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர்…

Read more

நண்பர்களுடன் தங்கியிருந்த வியாபாரி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சம்பத்குமார்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பத் குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு…

Read more

பணம் எடுக்க சென்ற வாலிபர்கள்…. ஏ.டி.எம் மையத்தில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதய்யங்கார்பாளையத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பார்த்திபன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் குரும்பபாளையம் பகுதியில் இருக்கும் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது யாரோ ஒருவர்…

Read more

கலெக்டர் அலுவலகம் அருகே…. 3 படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விநாயகமூர்த்தி என்பவர் பைபர் படகிலும், ராஜவேலு, விஜயகுமார் ஆகியோர் துடுப்பு படகிலும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மாலை நேரத்தில் படகுகளை கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்றங்கரை ஓரம் நிறுத்திவிட்டு சென்றனர். மறுநாள் காலை…

Read more

லாரி மீது மோதிய சொகுசு கார்…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரம் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதனால் காரின் முன் பகுதி சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.…

Read more

மக்களே உஷார்…! பால் பண்ணை அமைப்பதாக கூறி…. ரூ.4.81 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு தனியார் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் காட்டூர் பகுதியில் கரம்பை மாடுகள் மூலம் பால் பண்ணை அமைத்து நல்ல சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறினர். இதனை நம்பி பல…

Read more

மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்த லாரி…. 40 மோட்டார் சைக்கிள்கள் நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்திற்கு 40 புதிய மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி புனேவிலிருந்து புறப்பட்டது. இந்த லாரியை சதாம் உசேன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்…. திடீரென நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை இளங்கோவடிகள் வீதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே முருகன் தனது மனைவியிடம் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் முருகன்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 10-ஆம் தேதி வரை…. சூப்பர் வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு…

Read more

மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெற சிக்கல்… ஏன் தெரியுமா?… வலியுறுத்திய தீர்மானங்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினர். அதன் விவரம், ஜார்ஜ்…

Read more

“செல்போன் கோபுரம் வேண்டாம்”…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரி பேட்டை முருகன் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள்…

Read more

ஏல சீட்டு நடத்திய பெண்…. 1 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, புதுப்பாளையம் மசூதி தெருவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம்…

Read more

மக்களே உஷார்…! பரிசு பொருள் வழங்குவதாக கூறி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணவேலி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பேஸ்புக்கில் சதீஷ்குமாருடன் நண்பராக பழகிய ஒருவர் உங்களுக்கு பரிசு பொருட்களை பார்சலில் அனுப்பியுள்ளேன் என கூறியுள்ளார். இதனை…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகலூர் கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராமமூர்த்தி பாட்டி வீட்டிற்கு வந்த 6- ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அவரது…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி தெற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபு சர்க்கரையை நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலையில் இருந்த பிரபு தனது வீட்டிற்கு அருகில்…

Read more

8 தமிழக படகுகள் அரசுடைமையாக்கிய இலங்கை…. மேலும் 1 நிபந்தனை விதித்து… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற ஏராளமான மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த படகுகள் இலங்கையில் ஊர்காவல்துறை, காங்கேசன் துறை, மன்னார் உள்ளிட்ட…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. இறைச்சிக்காக கொண்டு சென்ற மாடுகள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர்-சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் 49 எருமை மாடுகளுடன் லாரி நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் பிராணிகள் நல ஆர்வலர் சுனிதாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த சுனிதா விசாரணை நடத்திய போது, மாடுகளை ஆந்திராவில் இருந்து வாங்கி…

Read more

சிறையில் கண்காணிப்பாளர் செய்த ஊழல்…. அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி கிளைச்சிறையில் கண்காணிப்பாளராக (பொறுப்பு) இருந்தவர் கண்ணன். இவர் கடந்த 1 வருடமாக பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, நிலக்கடலை போன்ற உணவு பொருட்களில் முறைகேடு செய்ததாக…

Read more

இடைத்தேர்தல் ரிசல்ட்…. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏன்?…. கலெக்டர் விளக்கம்…!!!

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இரண்டு சுற்றுகள் முடிந்தும், முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கொந்தளித்த…

Read more

பால், காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்…. பெண்கள் உள்பட 51 பேர் கைது….!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன் நடந்த கும்பாபிஷேகத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினரும் இணைந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.…

Read more

அடேங்கப்பா…. ஈரோடு இடைத்தேர்தல்…. 8400 வாக்குகள் பெற்று இவர் தான் முன்னிலை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கடந்த மாதம் பிப் 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர்…

Read more

மக்களே உஷார்…!! கூடுதல் வட்டி தருவதாக கூறி…. ரூ.71 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினேஷ் என்பவருடன் இணைந்து சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் ட்ரேட் குயின் ஹெல்த் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால்…

Read more

சம்பளம் கூடுதலாக தருவதாக கூறி…. பெண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறேன் எனக்கு கணவரும், குழந்தைகளும் இருக்கின்றனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. ஓட்டுநரின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாதிரிக்குப்பம் திடல் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து…

Read more

“கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் பயன்படுத்தாதீர்கள்”…. பொதுமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட கோழியூர் கிழக்குத் தெருவில் பொதுமக்கள் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகையில் இங்குள்ள சாலைகள் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மேடும், பள்ளமாக இருப்பதால் மக்களால் அதிகம்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. ரூ.76 லட்சம் மோசடி…. வாலிபர் அதிரடி கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் காந்தி நகரில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், அவரது மகன்…

Read more

மிதித்து கொன்ற யானை…. குடல் சரிந்து இறந்த மாடு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாயியான கோபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒரு பசு மாடை தாக்கியுள்ளது. இந்நிலையில் மாட்டின் அலறல் சத்தம்…

Read more

மயங்கி கிடந்த ஹோட்டல் ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தங்கராஜ் தெருவில் குப்பன்(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைதால் பாதிக்கப்பட்ட குப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்ற சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது…

Read more

மர்ம நபர்கள் தீ வைத்தார்களா…? காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் தாளக்கடை, அகஸ்தியர் புரம், தென்மலை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் மூலிகைச் செடிகளும், விலை உயர்ந்த அரிய மரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் அகஸ்தியர் புரத்திலிருந்து தென்மலை செல்லும் மலைப்பாதை ஓரத்தில் திடீரென…

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சைப்பட்டி பகுதியில் கிருபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து…

Read more

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு…. மேலும் 2 நகராட்சி பள்ளியில்… இத்திட்டம் தொடக்கம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் அண்ணா பேருந்து நிலையத்தின் முன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த  விழாவுக்கு நகரச் செயலாளர் மற்றும் நகரசபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை தாங்கி, 70 கிலோ கேக்…

Read more

தறிகெட்டு ஓடிய கார்…. பள்ளி மாணவர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வளையாம்பட்டு பகுதி மேம்பாலத்தையொட்டி சர்வீஸ் சாலை வழியாக ஏராளமான மாணவ, மாணவிகள் சைக்கிள்களிலும், நடந்தும் பள்ளிக்கு செல்வது வழக்கம். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

இன்றைய (02.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

அப்படி போடு… இனி குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. ஏ.டி.எம் மையங்களில் அதிரடி நடவடிக்கை…!!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில்  வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியுள்ளதாவது, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 24 மணிநேரமும் காவலாளிகளை …

Read more

வீட்டுக்கு பூட்டு போட முயன்ற நிதி நிறுவன ஊழியர்கள்… மூதாட்டி செய்த செயலால் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியில் வசித்த கருப்புசாமி என்பவரது மனைவி வேலாத்தாள் (60). கருப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வேலாத்தாள் தனது வீட்டின் பட்டாவை திருப்பூரில் உள்ள தனியார் நிதி…

Read more

2 மாதம் பணிக்கு வாராத அரசு ஊழியர்..! ஒரேநாளில் 52 நாட்களுக்கான கையெழுத்து போட்ட அதிர்ச்சி..!!

திருவள்ளுவர் அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் இரண்டு மாதங்களாக பணிக்கு வராமல் பணிக்கு வந்தது போல் வருகை பதிவேட்டில் ஒரே நாளில் 52 நாட்களுக்கு கையெழுத்து போட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டை ஊராட்சியில் செயல்…

Read more

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பயிற்சி நிறுவனத்தில்…. பல்வேறு செயல்பாடுகளுடன் செயல்விளக்க பயிற்சி…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிறுவன முதல்வர் மரிய செசிலி தலைமையில் சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் விரிவுரையாளர் நீலாவதி வரவேற்க, நிறுவன செயலாளர் நாராயண ராஜன் வாழ்த்தி பேசினார். இதற்கு…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் முத்துராஜா (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமிக்கு முத்துராஜா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொக்லைன் ஆபரேட்டரான சுஜித்குமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்…

Read more

மின் மோட்டரை சரி செய்ய முயன்ற வாலிபர்…. கிணற்றுக்குள் இருந்து கேட்ட சத்தம்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கனிப்பட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் (35) என்பவர் மகன் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் அவருக்கு சொந்தமான 80 அடி ஆளமுள்ள கிணற்றில் மின் மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது ரமேஷ்…

Read more

ஏரியை தூர்வார நடவடிக்கை…. தண்ணீரை வெளியேற்றியதால் பரபரப்பு…. கவலையில் விவசாயிகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கசந்திரம் கிராமத்தில் இருக்கும் துலுக்கான் ஏரி மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிக்காக தண்ணீரை வெளியேற்ற…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. போராடும் தீயணைப்பு வீரர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நேற்று காலை குப்பைகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு…

Read more

Other Story