அமெரிக்காவிற்குள் நுழைய சுவர் ஏறி குதித்த தம்பதியினர் பலி… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் பகுதியில் பிரிஜிகுமார் – பூஜா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு தன்மென் என்ற மகன் இருக்கின்றார். பிரிஜிகுமார் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்து கடந்த வருடம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு…
Read more