தமிழகத்தில் இந்த மாதம் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது… இதோ முழு விவரம்…!!!

ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வங்கிகளுக்கு சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 10 அல்லது ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல்…

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்திற்கு ரயில் சேவையை நம்பி உள்ளனர். இந்த நிலையில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக சேலம் எஸ்வந்த்பூர் இடையே ரயில் சேவை ஏப்ரல் ஒன்று முதல் ஏப்ரல் ஆறு வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம்…

Read more

நடிகர் விஜய் கட்சி தேர்தலில் போட்டி… அதுவும் எந்த தொகுதியில் தெரியுமா…???

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் திண்டுக்கல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து அவர், கட்சித்…

Read more

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் சலுகை… இன்றே கடைசி நாள்… எஸ்பிஐ வங்கி அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் sbi வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டமான அம்ரித் கலாஷ் திட்டம்…

Read more

சிறப்பு சலுகை… கட்டணம் ரத்து… எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டுமே…!!!

20 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனுக்கான செயலாக்க கட்டணத்தை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. பண்டிகை தமாக்கா என்ற பெயரில் மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள எஸ் பி ஐ வங்கி,…

Read more

இன்றே கடைசி நாள்… இதை செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் கிடைக்காது… உடனே போங்க…!!!

இந்தியாவில் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மூலமாக மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு எரிவாயு சிலிண்டர்களுக்கு தொடர்ந்து மானியம் பெற வேண்டும் என்றால் இதற்கு KYC செய்ய வேண்டும். KYC செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அவ்வாறு செய்யாவிட்டால்…

Read more

KYC அப்டேட் பண்ண இன்றே கடைசி நாள்… வாகன ஓட்டிகளே மறந்துராதீங்க..!!!

Fastag கணக்குகளில் KYC அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. முன்னர் பிப்ரவரி 29ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஒரே வாகனம், ஒரே…

Read more

ஆதார் – பான் கார்டு இணைப்பு… இன்றே கடைசி நாள்… உடனே வேலையை முடிங்க….!!!

ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைக்கும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதற்கான காலக்கெடு தொடர்ந்து பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இறுதியாக வெளியான அறிவிப்பின்படி, ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.…

Read more

KYC அப்டேட் பண்ண நாளை கடைசி நாள்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

Fastag கணக்குகளில் KYC அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி நாளையுடன் முடிவடைகிறது. முன்னர் பிப்ரவரி 29ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஒரே வாகனம், ஒரே…

Read more

9 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வங்கிகளுக்கு சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 10 அல்லது ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல்…

Read more

EPFO பணியாளர்கள் காப்பீடு பெற இது ஒன்றே போதும்… முக்கிய அறிவிப்பு..!!!

இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஊழியர்கள் பலரும் இணைந்துள்ளனர். அதன்படி ஆன்லைன் பிஎப் மற்றும் ஓய்வூதிய பேமண்டுகளுக்கு EPFO பணியாளர்கள் இ-நாமினேஷன் செய்வது அவசியம். PF பயனாளிகள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கியுள்ள UAN நம்பர் மூலம் குடும்ப…

Read more

தமிழகத்தில் பள்ளி விடுமுறையில் மாற்றம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை 11 நாட்கள் தள்ளிப் போகிறது. ரம்ஜான், தமிழ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு, மக்களவைத் தேர்தல் என பல்வேறு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டேப் கணினி… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாறிவரும் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு டேப் வழங்கப்படும் என பள்ளி…

Read more

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியுடன் ஏர்டெல்லில் புதிய திட்டம்… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நெட்ப்ளிக்ஸ் ஓடிடியுடன் புதிய ப்ரீபெய்டு திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏர்டெல் டிஸ்னி ஹாட் ஸ்டார், எக்ஸ்ட்ரீம் ஓடிடிகளுடன் திட்டங்களை அளித்தது. இந்த நிலையில் 1499 ரூபாய் ரீசார்ஜ்-க்கு 84 நாட்கள் வேலிடியுடன் நாள்தோறும் 3 ஜிபி 4ஜி…

Read more

நாளையே(மார்ச் 31) கடைசி நாள்… இதை செய்யாவிட்டால் சிலிண்டர் மானியம் கிடைக்காது…!!!

இந்தியாவில் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மூலமாக மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு எரிவாயு சிலிண்டர்களுக்கு தொடர்ந்து மானியம் பெற வேண்டும் என்றால் இதற்கு KYC செய்ய வேண்டும். KYC செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அவ்வாறு செய்யாவிட்டால்…

Read more

குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி… NIA அறிவிப்பு…!!!

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை NIA தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில்…

Read more

வருமான வரி சலுகை பெற விண்ணப்பம்… இன்றே கடைசி நாள்…!!!

இந்தியாவில் நிதியாண்டுக்கான கடைசி நாளாக மார்ச் 31ஆம் தேதி உள்ளது. அதன்படி 2023-24 ஆம் நிதியாண்டின் வருமான வரியில் இருந்து சலுகை பெற முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். வருமான வரி சட்டத்தின்…

Read more

தமிழகத்தில் 4 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றம்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு படிப்பவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ரம்ஜான் பண்டிகை வருவதால் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. 4 – 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வுகள் ஏப்ரல்…

Read more

PhonePe பயனர்களுக்கு GOOD NEWS … இனி இந்த சேவையும் கிடைக்கும்…!!!

UPI செயலியான போன் பே பயனாளர்கள் இனி ஐக்கிய அரபு நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்று அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டுக்கான கரன்சியாக இந்திய ரூபாயை மாற்றிய பின்பு பண பரிமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில்…

Read more

BREAKING: தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்… அதிமுக அறிவிப்பு..!!!

தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்புகளை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தர்மபுரி, மாதவரம் மூர்த்தி- சென்னை வடக்கு, நாஞ்சில் வின்சென்ட்-கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன்- காஞ்சிபுரம், அய்யாதுரை பாண்டியன் – தென்காசி ஆகியோர்…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்… இந்த சேவை கிடையாது… எஸ்பிஐ வங்கி ஷாக் நியூஸ்…!!!

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கு வீட்டு வாடகை செலுத்தும் போது அளிக்கப்படும் ரிவார்டு புள்ளிகளை எஸ்பிஐ வங்கி நிறுத்த உள்ளது. அடுத்த நிதியாண்டின் தொடக்க நாளான ஏப்ரல் 1 முதல் பல்வேறு நிதி கொள்கைகள்…

Read more

ஏப்ரல் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்… உஷார் மக்களே… உடனே இத பண்ணுங்க….!!!

ஏப்ரல் 1 முதல் புதிய வரி முறையின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தக்கூடிய சம்பளம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் பிஎப் நடைமுறையின் படி இனி நீங்கள் வேறு நிறுவனத்திற்கு…

Read more

BREAKING: பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம்…

Read more

குரூப் 1 தேர்வு: தேதி அறிவித்த TNPSC…. இன்று முதல் ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை மூன்றாம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎஸ்பி மற்றும் துணை கலெக்டர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1வை உள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 27 ஆம்…

Read more

அண்ணாமலை, ஓபிஎஸ், துரை வைகோ வேட்பு மனுக்கள் ஏற்பு…!!!

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகன், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ், நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரோப் கார் சேவை நிறுத்தம்…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மலைக்கு மேல் உள்ள கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ரோப் கார் வசதியும் உள்ளது. இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி இன்று ஒரு நாள்…

Read more

தேர்தல் பணிகளில் ஏதாவது புகாரா?… உடனே 1950 என்ற எண்ணுக்கு போன் பண்ணுங்க… தேர்தல் அதிகாரி…!!!

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 6,23,26,901 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 68,144 வாக்கு…

Read more

விடுமுறை கிடையாது… நாடு முழுவதும் வங்கிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

ஞாயிற்றுக்கிழமை மார்ச் 31ஆம் தேதி அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்பட உள்ளது. ஆனால் அன்றைய தினம் அரசு தொடர்பான சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும்…

Read more

BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல்… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 13ஆம்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்… கட்டணம் பலமடங்கு உயர்வு…!!!

ஏடிஎம் அட்டையின் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வருகின்ற ஏப்ரல் 1 முதல் sbi வங்கி உயர்த்த உள்ளது. கிளாசிக், சில்வர் மற்றும் குளோபல் ஏடிஎம் அட்டைகளுக்கான கட்டணம் ஜிஎஸ்டி சேர்க்காமல் 125 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதே போல மற்ற…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்… ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் மக்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயனடிக்கட்டுகளை நேரடியாக சென்று…

Read more

பயணிகளுக்கு இரயில்வே சூப்பர் குட் நியூஸ்… கோடைகாலம் ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தென் மத்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது . அதாவது பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல பகுதிகளுக்கு இடையே ஏற்கனவே சேவையில் இருக்கும் 32 சிறப்பு ரயில்களின்…

Read more

தொடர் விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக திறக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களின் பல இடங்களுக்கு மார்ச் 28 அன்று மொத்தம்…

Read more

ரூ.1000.. குடும்ப தலைவிகளுக்கு புதிய சர்ப்ரைஸ்… சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மறுபக்கம் மக்களை கவரும் வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

Read more

BREAKING: ஓட்டு போடும் இடத்தில் இதற்கு அனுமதி இல்லை… முக்கிய அறிவிப்பு..!!!

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க செல்லும் போது வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஜனநாயக கடமையை தவறவிடாமல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் தேர்தல் நாளான…

Read more

CSK vs GT: ரசிகர்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடு… சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண வரும் ரசிகர்கள் தங்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம். அதேபோல் மெட்ரோ…

Read more

வருமான வரி பிடித்தம் செய்ய விண்ணப்பிக்க ஏப்ரல் 15 வரை கால அவகாசம்… முக்கிய அறிவிப்பு…!!

அரசு ஊழியர்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கிட்டு முறையை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கெட்டும் முறை…

Read more

மே 26 பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!!

வருகின்ற மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். போட்டி முடிந்த பின்னர் அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை,…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து ஊதிய உயர்வு மற்றும் அரியர் தொகை கிடைக்க உள்ளது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று(மார்ச் 26) உள்ளூர் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் திருவிழா போன்ற நாட்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி மார்ச் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்று…

Read more

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க..!!!

மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 26 ஆம் தேதி இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர CUET எனப்படும் பொது நுழைவு தேர்வு…

Read more

3 நாட்கள் தொடர் விடுமுறை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் மாத இறுதியில் மூடப்படுகின்றன. புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி விடுமுறை, மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் பரிவர்த்தனைகள் நடைபெறாது, அதனைப் போலவே ஏப்ரல் ஒன்னு திங்கட்கிழமையும் வங்கிகள் செயல்பட்டாலும் இறுதியாண்டு கணக்குகள்…

Read more

கட்சியிலிருந்து திடீரென விலகிய எம்எல்ஏ… காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு…!!!

அசாம் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பரத் சந்திர நரா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணையும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அசாம் காங்கிரஸ் செயல்…

Read more

BREAKING: சற்றுமுன் பதவியை ராஜினாமா செய்தார்…. திடீர் அறிவிப்பு…!!!

திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதால் அவர் திருச்சி மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியை சற்று முன் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு கவுன்சிலரான…

Read more

வருமான வரி கணக்கு முறை… அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 15 வரை கூடுதல் அவகாசம்…!!!

அரசு ஊழியர்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கிட்டு முறையை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கெட்டும் முறை…

Read more

வாக்காளர்களுக்கு நவீன செயலியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்… இனி எல்லாமே ரொம்ப ஈஸி…!!!

பொதுத் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது. வாக்காளர்கள் தங்கள் தகவல்களை அறிந்து கொள்வதற்கு வாக்காளர் ஹெல்ப் லைன் ஆப் VHA என்ற சிறப்பு அமைப்பை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. வாக்காளர் பதிவுக்கான…

Read more

விற்பனை கட்டணத்தை திடீரென உயர்த்திய அமேசான்… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இணைய வழி வர்த்தக தளமான அமேசான் தனது விற்பனையாளர்களுக்கான புதிய கட்டண முறைகளை ஏப்ரல் 7ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. அதன்படி நீண்ட கால கிடங்கு கட்டணம், திருப்பி அனுப்பப்பட்ட பொருட்களுக்கான பணத்தை அளிப்பதற்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை…

Read more

இந்த 3 மாவட்டங்களுக்கும் இன்று (மார்ச்.25) விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு தேரோட்டம் நடைபெற உள்ளதால் நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அதனைப் போலவே கிருஷ்ணகிரி…

Read more

திருப்பதி தரிசன டிக்கெட் நாளை வெளியீடு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு மார்ச் 25ஆம் தேதி நாளை வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டம் காரணமாக சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே…

Read more

கட்டணத்தை உயர்த்தியது SBI வங்கி… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மற்ற வங்கியின் ATM- களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணம்…

Read more

Other Story