கருப்பின கர்ப்பிணி மீது துப்பாக்கி சூடு….. அமெரிக்க காவல் அதிகாரியின் செயல்…..!!
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் வசித்து வந்தவர் கருப்பர் இனத்தை சேர்ந்த 21 வயதான டாகியா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது காரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரிடம் குற்ற விசாரணை மேற்கொள்ள…
Read more