நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் விளையாடும் 11 பேரும் தமிழர்களாகவே இருப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார். “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. அது நாம் ஆட்சிக்கு வந்தவுடன் போய் விடும். சென்னை பெயரில் விளையாடும் அணியில் தமிழர்கள் இல்லை என்பதை ஏற்க முடியாது. நாம் அதிகாரத்துக்கு வரும் போது அது மாற்றப்படும்” என்றார்.
“CSK அணியில் 11 பேரும் தமிழர்கள் தான்”
Related Posts
இன்று பழனிக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…
Read moreதமிழகம் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா….???
தமிழகத்தில் பொது தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி…
Read more