நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் விளையாடும் 11 பேரும் தமிழர்களாகவே இருப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார். “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் இல்லை என்ற வருத்தம் பலருக்கும் இருக்கிறது. அது நாம் ஆட்சிக்கு வந்தவுடன் போய் விடும். சென்னை பெயரில் விளையாடும் அணியில் தமிழர்கள் இல்லை என்பதை ஏற்க முடியாது. நாம் அதிகாரத்துக்கு வரும் போது அது மாற்றப்படும்” என்றார்.