மதுரை மாவட்டத்தில் உள்ள விளாச்சேரியில் அழகு சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அழகு சுந்தரத்தை கைது செய்தனர்.
மிட்டாய் கொடுத்து ஏமாற்றிய முதியவர்…. பள்ளி மாணவிகளுக்கு டார்ச்சர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மொத்தம் 6 பேர்…. ஆனா ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணினேன்….” வேலைக்கு சேர்ந்து பிளான் போட்டு ஏமாற்றிய பெண்…. பகீர் பின்னணி….!!
சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக கறிக்கடை நடத்தி வந்துள்ளார். 58 வயதுடைய இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு விருதாச்சலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை தன்னுடைய வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளார். ஆனால் அந்த…
Read moreசென்னையில் பயங்கரம்..! பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!!
சென்னை பேட்டை பகுதியில் மோகன்ராஜ் (50) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் மோகன்ராஜ் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில்…
Read more