செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய தலைமை தமிழகத்துல 9  இடங்களுக்கு ஸ்பெஷல் கவனம் கொடுக்குறாங்க என்பதை தாண்டி, அந்த 9 தொகுதியை விட முக்கியமான தொகுதிகள் வெளியே  இருக்கு. எனவே அந்த 9 தொகுதியை  பாரதிய ஜனதா கட்சி போகஸ் பண்ணல.

அந்த 9 தொகுதி  எதுக்குன்னா, அதை சிறப்பு கவனம் கொடுத்து, இன்னும் இம்ரூவ் பண்ண வேண்டும். இந்த 9 தொகுதிகளை விட வெளியே சிறப்பாக நிறைய தொகுதிகளில் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான உள்கட்டமைப்பு இருக்கு. எங்களின் நோக்கம் 9  தொகுதி கிடையாது. இன்னொரு 10 நாளில் பாப்பிங்க.

அதே வேலையை 39 தொகுதிகளும் செய்ய போறோம். அதே வேலையை 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், 39 தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் வருவாங்க, பாப்பாங்க. எலெக்ஷன்க்கு தயார் படுத்துறது தான். வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு 7 – 8 மாதங்கள் இருக்குறதனால, அது இன்னைக்கு முக்கிய நோக்கம்  இல்லை. today it’s  not a important .

இன்னைக்கு நம்மளுடைய நோக்கம், இவங்கதான் வேட்பாளர். இவங்க இப்படி ? பார்மேசன்  எப்படி ? சேப் என்ன ?  அது பேச கூடிய நேரம் இன்னைக்கு இல்லைங்க.  நாள்கள் அதிகம், அரசியல் சூழல் மாறும்,  கள சூழல் மாறும். இன்னும் வரைக்கும் 5 மாநில தேர்தல் முக்கியம் என தெரிவித்தார்.