விருதுநகர் அருகே ரயில்வே தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் பாண்டியன், இன்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஏற்கெனவே நேற்றிரவு மதுரையில் 2 குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்த காவலர்கள் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FLASH NEWS: ரயில்வே தலைமைக் காவலர் தற்கொலை…. அடுத்தடுத்து அதிர்ச்சி…!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more