விருதுநகர் அருகே ரயில்வே தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் பாண்டியன், இன்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஏற்கெனவே நேற்றிரவு மதுரையில் 2 குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்த காவலர்கள் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FLASH NEWS: ரயில்வே தலைமைக் காவலர் தற்கொலை…. அடுத்தடுத்து அதிர்ச்சி…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more