BUDGET 2025: காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீடு….மாணவர்களுக்கு தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்கள்- நிர்மலா சீதாராமன்…!!

நாடே எதிர்பார்க்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற…

Read more

Breaking: Swiggy, zomato ஊழியர்களுக்கு இலவச காப்பீடு… பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

BREAKING: புதிய வருமான வரிச் சட்டம்… பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

பட்ஜெட் 2025: AI படிப்புகளுக்கு ரூ.500 கோடி மதிப்பீட்டில் 3 சிறப்பு மையங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்…

Read more

Breaking: 40,000 வீடுகள்… பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு..!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

பட்ஜெட் 2025: 2047-ஆம் ஆண்டுக்குள்…. நிதி அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நிலையில் மத்திய…

Read more

பட்ஜெட் 2025: அனைத்து மாநிலங்களுக்கும் 1.50 லட்சம் கோடி கடன்… கூடுதலாக 10,000 மருத்துவ படிப்பு இடங்கள்… பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

பட்ஜெட் 2025: ரூ.25,000 கோடி மதிப்பிலான கடல்சார் மேம்பாட்டு பண்ட்…. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தற்போது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. விமான சேவை துறையில்…

Read more

Budget 2025: நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும்… பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

  • February 1, 2025
Breaking: நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம்… பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

பட்ஜெட் 2025: பெண்களுக்கு ரூ.2 கோடி கடன்.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன்.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

Budget 2025: சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு‌ ரூ.10 கோடியாக உயர்வு… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு.‌!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

Budget 2025: புதிதாக தாமரை வாரியம்…! துவரை, உளுந்து மற்றும் மைசூர் பருப்பு‌ உற்பத்திக்கு முக்கியத்துவம்… பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

Breaking: பட்ஜெட் 2025: கிரெடிட் கார்டுகளுக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

Budget 2025-26: பட்ஜெட் 10 அம்சங்களைக் கொண்டது… இந்த திட்டத்தின் கீழ் 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை… நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை…

Read more

Breaking: பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்… நாடே எதிர்பார்ப்பு..!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தனர். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் அமளிகளுக்கு மத்தியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர். இதைத்தொடர்ந்து…

Read more

Budget 2025-26: பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை…!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்கிறார். வருடத்தின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் குடியரசு தலைவரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை  நேரில் சென்று சந்தித்தார். அப்போது குடியரசு தலைவர் நிதி அமைச்சருக்கு இனிப்பு…

Read more

Breaking: ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… ஒரு சவரன் ரூ.61,000-ஐ தாண்டியது… இன்று விலை எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 61,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

Breaking: ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.7000-க்கு விற்பனை… ஒரே நாளில் புதிய உச்சம்..!!

தமிழ்நாட்டில் வரத்து குறைவு மற்றும் பனிப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக முகூர்த்த நாள் என்பதால் இன்று விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது நேற்று மதுரையில் ஒரு கிலோ மல்லிப்பூ 3500…

Read more

போடு செம.. அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… காலையிலேயே வந்த செம ஹேப்பி நியூஸ்..!!!

ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் குறைந்த நிலையில் இந்த மாதமும் குறைந்துள்ளது. 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…. நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா….?

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். வரி சலுகை, வரி அடுக்குகளில் மாற்றம், வரி…

Read more

அதிகாலையிலேயே அதிர்ச்சி…! ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பயணிகள் காயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து சென்றது. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் மணப்பாறை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. உடனே பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து…

Read more

“ப்ளீஸ் தாத்தா… என்ன விட்ருங்க…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. 68 வயது முதியவரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓரங்கூரில் முத்துராஜ் (68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்ல கூடாது என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து…

Read more

பெற்றோர்களே உஷார்…! பூங்காவில் விரல் துண்டாகி வலியில் துடித்த சிறுமி…. விளையாடிய போது நடந்த விபரீதம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வ.உ.சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக வருவார்கள். நேற்று முன்தினம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சறுக்கு பலகையில் விளையாடும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” அடம் பிடித்த வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பலப்பட்டு கிராமத்தில் நடேசன்-அப ரஞ்சம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதேஸ்வரன், ராகுல், கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மாதேஸ்வரன் கல்லூரி படித்து முடித்துவிட்டு கடந்த சில வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறார்.…

Read more

சிலிண்டர், UPI முதல் மாருதி சுசுகி கார் வரை…. இன்று முதல் (பிப்-1) அமலாகும் புதிய மாற்றங்கள்…. முழு லிஸ்ட் இதோ….!!

பிப்ரவரி 1 இன்று முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வது தவிர பல்வேறு துறைகளை பாதிக்கும் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும்…

Read more

விடாமல் துரத்திய சர்ச்சை…. வைஷாலிக்கு சாக்லேட், பூங்கொத்து…. மன்னிப்பு கேட்ட உஸ்பெகிஸ்தான் வீரர்….!!

டாடா ஸ்டீல் செஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் நான்காவது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பேக் யாகுபோவ் தமிழகத்தை சேர்ந்த வைஷாலியுடன் மோதினார். பொதுவாக செஸ் விளையாட்டின் தொடக்கத்திலும் முடிவிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கொள்வது வழக்கம். ஆனால்…

Read more

2025-26 பட்ஜெட் தாக்கல்… வேளாண்துறைக்கு பேரிடி….? அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்….!!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் மொத்தம் 54% மக்கள் வேளாண்மை தொழிலை நம்பி உள்ளனர். இதனால் இந்த ஆண்டாவது மத்திய பட்ஜெட் திட்டங்கள் இலக்கை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வரிசையில்…

Read more

நாளை 2025-26 பட்ஜெட் தாக்கல்…. எங்கு, எப்படி பார்க்கலாம்….? உங்களுக்கான தகவல் இதோ….!!

2025 – 2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அதாவது நாளை தாக்கல் செய்யப்படுகின்றது. இதில் மோடி 3.0 அரசின் இந்த பட்ஜெட் தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் நிதி…

Read more

தங்கம் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை….! பட்ஜெட்டில் விலை உயர போகும் பொருட்கள் என்னென்ன…? அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்….!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை 2025&26 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் இதனால் ஒரு சில பொருட்களின் விலை உயரலாம். ஒரு சில பொருட்களின் விலை குறையலாம். தற்போது வந்த தகவலின் அடிப்படையில் இந்த பட்ஜெட்டில் எந்த…

Read more

மத்திய பட்ஜெட்டில் 3 முக்கிய அறிவிப்புகள்….! வருமான வரியில் மாற்றம்…? வெளியான முக்கிய தகவல்கள்…!!!

நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, வருமான வரி விலக்கில் மாற்றம் ஏதும் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் மக்களின் மத்தியில் அதிகரித்து கொண்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில்…

Read more

நாளை 2025-26 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்…. மருத்துவத்துறையில் என்னென்ன மாற்றங்கள்….? மெரில் லைஃப் சயின்ஸ் சஞ்சீவ் பட் சொல்வது என்ன….?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் மருத்துவத்துறையில் என்ன மாற்றங்கள் இருக்கும்? என பார்க்கலாம். மெரில் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் ஸ்ட்ராட்டஜி…

Read more

“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து…. 2 பேர் துடிதுடித்து பலி…. சடலத்துடன் போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம்- சிதம்பரம் சாலையில் ஒரு கார் தாறுமாறாக ஓடியது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் சென்ற இரண்டு பேரின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கார்…

Read more

அப்பா எங்கன்னு புள்ளைங்க கேட்டா நாங்க எங்க போவோம்…? மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கதறி அழுத பெண்….!!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பேட்டி அளித்தனர். அதில் ஒரு பெண்…

Read more

BIG BREAKING: ரூ.62,000-ஐ நெருங்கும் தங்கம் விலை…. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 61,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

BOSS நீங்களுமா…? ஜனவரி மாதம் தொடர்பான மீமை பகிர்ந்த கூகுள்…. எப்போதான் முடியுமோ…!!

2025 புத்தாண்டு மக்கள் விமர்சையாக கொண்டாடினார்கள். உலகின் அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலை கட்டியது. புது வருடம் பிறந்து நீண்ட நாட்கள் கழிந்தது போல உள்ளது. ஆனால் இன்னும் ஜனவரி மாதமே முடியவில்லை. ஜனவரி மாதத்தில் 31 நாட்கள் உள்ளது.…

Read more

காலையிலேயே வந்தது அலர்ட்….! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை…. முழு விவரம் இதோ….!!

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” சிறுமியை கதற கதற சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு இளவரசன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி…

Read more

காதலியுடன் பைக்கில் சென்ற வாலிபர்… “அதை எங்கடா….?” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான குரு பிரசாத் என்பவruடன் இணைந்து சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு கோவிலுக்கு அருகில்…

Read more

நெருங்கும் IPL 2025…. CSK-வின் புதிய ஜெர்சி அறிமுகம்….!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் IPL தொடருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள். குறிப்பாக IPL-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கும். அதற்கு காரணம் தோனி தான். இந்த வருடம் மார்ச் மாதம்…

Read more

குளியலறையில் கூச்சலிட்ட பெண்…. வீடியோ எடுத்த பாஜக நிர்வாகி கைது….. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை பகுதி தெற்கு மேட்டில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் குமார் பக்கத்து வீட்டுப் பெண் குளியல் அறையில் குளித்து…

Read more

“HAPPY STREET” நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு…. காவல்துறையினரின் அதிரடி முடிவு….!!

ஹேப்பி  ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சாரம் இன்றைய தலைமுறையினரால் அதிகம் வரவேற்கப்படுகிறது. இந்த நிலையல் தேனி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் பிப்ரவரி 2-ஆம் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி…

Read more

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை…. தடுப்பூசி செலுத்திய பிறகு இறந்ததால் சோகம்…. உறவினர்களின் பரபரப்பு குற்றசாட்டு….!!

திருநெல்வேலியில் பிறந்து 45 நாட்களை ஆனால் குழந்தை உயிரிழந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தடுப்பூசி செலுத்திய நிலையில் இன்று காலை உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த…

Read more

வீட்டிற்கு வந்த “டாக்டர்….” அழுகிய நிலையில் தந்தை-மகள் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்…. பகீர் தகவல்கள்….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டார். சாமுவேலுக்கு துணையாக அவரது மகள் சிந்தியா(35) இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக வீடு போட்டி கிடந்தது ஏன நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம்…

Read more

SORRY சொன்ன மாணவி…. விரட்டி சென்று முத்தம் கொடுத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலையில் கல்லூரி மாணவி ஒருவர் ஸ்கூட்டரில் சென்றார். அந்த மாணவியின் ஸ்கூட்டர் முகமது ஷெரீப் என்ற வாலிபரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் கல்லூரி மாணவி உடனே முகமது ஷெரீப்பிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால்…

Read more

“என்ன விட்டு போயிட்டிங்களே…” கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண்…. பகீர் சம்பவம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் காமராஜ் நகரில் சந்தன மாரியப்பன்(46)- பாண்டி செல்வி(39) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சந்தன மாரியப்பனுக்கு திடீரென பார்வை குறைபாடு ஏற்பட்டது. மேலும் அவரது கை கால்கள் செயலிழந்தது.…

Read more

“ப்ளீஸ் என்ன விட்ருங்க…” மகளை கொன்று சாகும் வரை வேடிக்கை பார்த்த பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூவலூர் கிராமத்தில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த நவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதனை…

Read more

என்னாச்சு….? பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தந்தை-மகள் சடலம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாமுவேல் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். சாமுவேலுடன் 35 வயதுடைய அவரது மகள் இருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக இவர்களது வீடு பூட்டி கிடந்தது. இந்த நிலையில் பூட்டி கிடந்த வீட்டிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம்…

Read more

ஐயோ.. இப்படியா ஆகணும்….? கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்மாபேட்டை கிராமத்தில் முல்லைவேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயிலில் முல்லைவேந்தன்…

Read more

Other Story