“சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி”… திடீரென விழித்ததும் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த திங்கட்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த சிறுமி தனது தாயுடன் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது,…
Read more