வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை…. பிப்-28ம் தேதியே கடைசி.. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்..!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3…

Read more

ரூ.124 கோடி செலவில்…. மீன் வளங்கள் பாதுகாத்தல்…. அரசின் அசத்தல் திட்டம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் வெட்டாற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில்ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சியானது  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி.கே.கலைவாணன்…

Read more

நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல்…. கட்டுப்படுத்துவது எப்படி?…. உங்களுக்கான வழிமுறைகள் இதோ….!!!!

திருவாரூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வயல்களில் உள்ள நெற்பயிரில் புகையான் என்ற நோய் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

Read more

கொடூரம்: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… தந்தை உள்பட 3 பேர்.. பாய்ந்தது போக்சோ..!!!

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரின் மனைவி…

Read more

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு “எண்ணும், எழுத்தும் பயிற்சி”….. கல்வி அதிகாரியின் நேரடி ஆய்வு…!!

பள்ளி கல்வித்துறை சார்பில் 3- ஆம் பருவத்திற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க…

Read more

Other Story