தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.!! “மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள்”… மர்ம கும்ப கும்பல் அட்டூழியம்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தொட்டணம்பட்டி பகுதியில் கரட்டுப்பட்டி உள்ளது. இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்ட சிமெண்ட் பூசம் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

“வங்கியின் ரெகுலர் கஸ்டமர்…” தன் மீது தவறு இல்லை என பேட்டி கொடுத்த பெண்…. 3 நாட்கள் கழித்து அம்பலமான பலே மோசடி…. பகீர் பின்னணி….!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் செம்பட்டியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து பலமுறை கடன் பெற்றதற்கான மோசடி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோனாஸ்ரீ என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக, அதிக அளவிலான…

Read more

ஷாக் நியூஸ்…!தமிழகத்தில் இந்த பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதி பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கே உள் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிந்து மலையின் அழகை ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் பகுதிக்கு செல்ல வனத்துறையினர்…

Read more

பெரிய தில்லாலங்கடியா இருப்பார் போலயே..! “போலியாக ரசீது உருவாக்கி இடம் விற்பனை”… சிக்கிய கப்பல் பணியாளர்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் கப்பலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் நேரடியாக பணம் கொடுத்தது போல போலி ரசீது உருவாக்கி மோசடி செய்து இடம் விற்பனை செய்த குற்றத்தில் ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….! கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை….. வனத்துறையினரின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இன்று கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு பிறப்பித்தனர். கொடைக்கானல், யானைகள் நடமாட்டம் இருப்பதால் பயணிகள் பாதுகாப்பு கருதி, சுற்றுலா தலங்களுக்கு செல்ல…

Read more

“பார்க்க யானை தான்… ஆனா உற்று பாருங்க என்னன்னு தெரியும்…” வனப்பகுதியில் கல்லூரி மாணவர்களின் முன்னெடுப்பு…. குவியும் பாராட்டுகள்….!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் முக்கியப் பகுதியான மோயர் சதுக்கம் மற்றும் குண்டன் சோலை வனப்பகுதியில், சுற்றுப்புறம் குப்பையாக மாற்றப்பட்டிருந்ததைக் கவனித்த அரசு கல்லூரி மாணவர்கள், தனியார் அமைப்புகளுடன் இணைந்து சுமார் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் மற்றும் மது…

Read more

“என்னை டார்ச்சர் பண்றாங்க…” ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து கருகிய பெண்…. 7 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் அதிக வட்டி கிடைக்கும் என கூறி பச்சையம்மாள் பணம்…

Read more

பயத்தின் உச்சம்..! வழிகாட்ட வேண்டிய இடத்தில் ஏற்பட்ட பயம் – 11 வயது சிறுவனின் தவறான முடிவால் திண்டுக்கலில் அதிர்ச்சி!”

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரது 11 வயது மகன் முனீஸ்வரன், வத்தலகுண்டில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவன், பள்ளி…

Read more

“13 வயது சிறுமியின் வயிற்றுக் குடலில் சேஃப்டி பின்”… 3 முறை முயற்சித்து முடியல… போராடி எடுத்த அரசு மருத்துவர்கள்…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின்  13 வயது மகள் கடந்த மாதம் ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென விழுங்கி விட்டார். அதன் பிறகு அவருக்கு தீராத வயிற்று…

Read more

“காதல் திருமணம் செய்த 2 பிள்ளைகளின் தந்தை….” இளம்பெண்ணிடம் உண்மையை மறைத்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ராஜ்குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குமார் தனக்கு திருமணமானதை மறைத்து அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழகியுள்ளார். நாளடைவில்…

Read more

மீண்டும் அதிகரிக்கும் போதை காளான் விற்பனை..! இணையத்தில் வெளியான வீடியோ… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வருகை புரிந்து மலையின் அழகை ரசித்து செல்கின்றனர். கொடைக்கானலின் மலைப் பகுதிகளில் போதை காளான் விற்பனை என்பது…

Read more

பரபரப்பு…! ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து அலறிய பெண்…. நிதி நிறுவனத்தால் வந்த வினை…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் அதிக வட்டி கிடைக்கும் என கூறி பச்சையம்மாள் பணம்…

Read more

“ஆசை வார்த்தைகளை பேசி சிறுமி கடத்தல்”… தனியாக அடைத்து வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர்… 27 வருஷம் கடுங்காவல்… கோர்ட் அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் மதன் (22) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஒரு சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால் வீடு புகுந்து 16 வயது சிறுமியின் கழுத்தை அறுத்த காதலன்”…. திண்டுக்கல்லில் பரபரப்பு… !!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பகுதியில் பேட்டரிக் சிலுவை முத்து என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் வாலிபரை காதலித்ததாக கூறப்படும்…

Read more

நிதி நிறுவன அதிபர் கொலையில் திடீர் டுவிஸ்ட்…! “இளம் பெண்ணுடன் உல்லாசம்….” கணவன் மனைவியின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரான குபேந்திரன்(58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து செய்ற தொழிலா இது…? “வசமாக சிக்கிய 3 பெண்கள்.”… விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் அபினேஷ் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலுக்குவார்…

Read more

“ஷேர் ஆட்டோவில் செல்லும்போது பழக்கம்”… பஸ் ஸ்டாண்டில் ஆசை வார்த்தைகளை கூறி மாணவி கடத்தல்… ஊர் ஊராக அழைத்து சென்று பலாத்காரம்… டாட்டூ கலைஞர் கைது…!!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு டாட்டு போடும் மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தினமும் ஷேர் ஆட்டோவில் வேலைக்கு செல்வதை வழக்கமாக…

Read more

“அட்டைப்பெட்டியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம்”…. திண்டுக்கல் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 3பேர்…. பரபரப்பு பின்னணி…! ‌

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பைபாஸ் பகுதியில் ராமாயன்பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அட்டைப்பெட்டி ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தது. அந்த அட்டைப்பெட்டியில் கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவரின்…

Read more

குணா குகை இரும்பு வலைகளை தாண்டி ஏறி குதிக்கும் இளைஞர்கள்…”ரீல்ஸ்” மோகத்தால் வந்த வினை… வனத்துறை கடும் எச்சரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமானது கொடைக்கானல். இங்கு ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்காக வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான “பேய்களின் சமையலறை” என்று அழைக்கப்பட்டு…

Read more

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 11ம் வகுப்பு மாணவி… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிரியா என்ற மாணவி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நேற்று வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே…

Read more

“ராணுவத்தில் பணியாற்றும் அண்ணன்”.. தனியாக இருந்த அண்ணிக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர் டார்ச்சர்”… குடும்பத்தோடு சேர்ந்து கொழுந்தனை தீர்த்து கட்டிய கொடூரம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணறு உள்ளது. இங்கு கடந்த 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்…

Read more

காபியில் 15 தூக்க மாத்திரை கலந்து கொடுத்த அண்ணி…! கொழுந்தனின் கை, கால்களை கட்டி…. பிளான் போட்டு தீர்த்து கட்டிய குடும்பம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 15ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு ஒரு ஆணின் சடலம் கிடந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் பூத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சலூன்…

Read more

திருமணமான 20 நாளில் கணவரை தாக்கி புது பெண்ணை கடத்தி சென்ற மர்ம நபர்கள்….!! “பிளான் போட்டு கொடுத்ததே அவர்தானாம்….” வெளியான பகீர் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் திருநங்கலத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ் (வயது 29), சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கரிசல்காளன்பட்டி சேர்ந்த சுபலட்சுமி (வயது 22) என்பவருக்கும் கடந்த மே 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சில தினங்களாகவே இவர்கள் தங்களது…

Read more

“முதலில் பைனான்சியர், அடுத்து கொத்தனார்”.. உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு வீட்டை விட்டு ஓடிய பெண்.. 2 குழந்தைகளுடன் குடும்பமே எடுத்த விபரீத முடிவு.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தில் செல்லம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ராவுக்கும் (28), பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு லித்திக்ஷா என்ற 9 வயது மகளும்,…

Read more

“கள்ளக்காதலனுடன் ஓடிப்போன தாய்…” அவமானத்தில் 2 குழந்தைகளை கொன்ற பாட்டிகள்…. அடுத்து நடந்த கொடூர சம்பவம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சின்ன குளிப்பட்டியைச் சேர்ந்த செல்லம்மாள் (65), அவரது மகள் காளீஸ்வரி (45). காளீஸ்வரியின் மகள் பவித்ரா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். பவித்ரா…

Read more

“75 வயது மூதாட்டிக்கு சித்திரவதை…” மகனை இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராப்பட்டி சிறுகுடி செல்லும் சாலையில், 49 வயதான அழகப்பன் மற்றும் அவரது 75 வயதான தாய் சொர்ணம் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர். ஜூன் 16 ஆம்…

Read more

திண்டுக்கல் அருகே கொடூர சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு – பாட்டி, மகள், இரண்டு பேத்திகள் சடலமாக மீட்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நடந்த சோகமான சம்பவம் ஒன்றால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் – தாய், மகள் மற்றும் இரண்டு பேத்திகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…

Read more

நீ வர வர ரொம்ப ஓவரா தான் போற..! “மரத்தின் மேலே அமர்ந்து 500 ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக வீசிய குரங்கு”… அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இங்குள்ள குணா குகைக்கு மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியான பிறகு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் என்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் அங்கு…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! திருமணமான 4 நாட்களில்…. மனைவியை கண்டு பதறி போன கணவர்…. பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(27) கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு தீபிகா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த கையோடு கணவன் மனைவி இருவரும் கோவில்பாளையத்தில் வாடகை வீடு…

Read more

“தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்…” 200 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதிய கார்….! 8 பேரின் நிலை என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று பழனியில் 8 பேருடன் ஒரு கார் கொடைக்கானல் சென்றது. அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தின்…

Read more

“படிப்புக்காக பெற்றோரிடம் ரூ.7 லட்சம் வாங்கிய டாக்டர்…” ட்ரிப்ஸ் மூலம் விஷ மருந்து ஏற்றி…. காரில் கண்ட பயங்கரம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வசந்தா நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா சாம்ராஜ்(29). இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்துக் கொண்டு சேலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் பாடப்பிரிவில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார். சமீப காலமாக ஜோஸ்வா ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு…

Read more

அடேங்கப்பா…! இன்று ஒரே நாளில் 5 கோடி ரூபாய்… சந்தோஷத்தில் துள்ளி குதித்த வியாபாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள ஆட்டு சந்தை மிகவும் பிரபலம் வாய்ந்தது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையில் ஏராளமான பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல விற்பனைக்காக பல ஆடுகள்…

Read more

“ரயிலில் மர்ம பைகள்…”திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்… குழம்பிய பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!

மேற்கு வங்காளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மேற்கு வங்காளத்தில் இருந்து கிளம்பிய ரயில் இன்று அதிகாலை திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது.அப்போது அந்த…

Read more

“எப்படிலாம் யோசிக்கிறாங்க”… ஓட்டு போடும் கடவுள்…? வாக்காளர் அடையாள அட்டை வடிவில் பேனர்… கோவில் திருவிழாவில் ஆச்சரியம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பொம்மனபட்டி கிராமத்தில் கடந்த மே 15 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அதற்காக பொம்பனபட்டி கிராம முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டியது. அப்பகுதியில் உள்ள…

Read more

“ஆண் நண்பர்களுடன் ஒரே வீட்டில்….” வீடியோ எடுத்த முன்னாள் பெண் போலீஸ்…. பைனான்சியரை மிரட்டி…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநி தெற்குவீதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுகுமாருக்கு நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமியின் வீட்டில் சுகுமார், துர்க்கைராஜ், நாராயணசாமி  மற்றும்…

Read more

“எனக்கு நெஞ்சு வலிக்குது”… அப்படியே சரிந்த ஓட்டுநர்… துரிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனர்.. ஆனாலும்… சோக சம்பவம்.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில் கனகம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்…

Read more

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி….! 7 கி.மீ தூரம் தூக்கி சென்ற கிராம மக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர் என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அந்த மலைப்பகுதியில் சாலை வசதி கிடையாது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும்,…

Read more

“பைனான்சியர் பணம் மீது ஆசை”… அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து உல்லாசமாக இருந்த பெண்… வீடியோ எடுத்த நண்பர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுகுமார் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்சியர். இவரது நண்பர்கள் நாராயணசாமி (44) மற்றும் துர்க்கைராஜ் (45). இதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி ராணி சித்ரா (40). இவர் சுகுமாரிடம் வட்டிக்கு பணம்…

Read more

“கையில் குழந்தைகள்…” 381-வது வைகாசி திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தில் காளியம்மன் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. 98 பட்டி கிராமங்களுக்கும் தாய் கிராமான இங்கு வருடம் தோறும் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 381-வது வைகாசி திருவிழாவிற்கு கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு…

Read more

“குற்றம் நிரூபிக்கப்பட்டது”… 9 பேருக்கு 12 வருஷம் ஜெயில் ஒரு லட்சம் அபராதம்… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு‌‌..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்கருப்பன் (23), வைரவன் (31), சுந்தரபாண்டி (38), அர்ஜுனன்…

Read more

லோன் வாங்கி தருவதாக 140 பெண்களிடம் ரூபாய் 7 லட்சம் மோசடி… 3 பெண்கள் மீது புகார்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பெண்கள் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…

Read more

மக்களே உஷார்….! “வாட்ஸ் அப்பில் ட்ரைனிங்….” ரூ.48 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (30). இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணியின் செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை…

Read more

உஷார்..! சார்ஜ் போட்டபடியே லேப்டாப் பயன்படுத்திய மாற்றுத்திறனாளி நபர்… திடீரென வெடித்து சிதறல்… மளமளவென பற்றிய தீ… பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் ஒரு பேன்சி ஸ்டோர் அமைந்துள்ளது. இங்கு ஜெய வீரன் என்ற மாற்றுத்திறனாளி மடிக்கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப் உபயோகப்படுத்திய நிலையில் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடையில் இருந்த…

Read more

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வந்த மாணவி…. தொடர்ந்து பாலியல் பலாத்காரம்…. 20 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்…. அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(52). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு பெற்றோர் திட்டியதால் 9-ஆம் வகுப்பு மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்று…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

“என் தங்கச்சியை…” கணவரை கொன்று மண்ணுக்குள் புதைத்த திருநங்கை…. தொழிலாளி கொலையில் விலகிய மர்மம்….!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை…

Read more

அடக்கடவுளே..! “குட்டி இறந்தது கூட தெரியாமல் தூக்கிக்கொண்டே செல்லும் குரங்கு”… அணைத்து வைத்தபடியே… கலங்க வைக்கும் சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கும் நிலையில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்கு அவ்வப்போது குரங்குகள் கூட்டத்தை காண முடியும். இந்நிலையில் ஒரு ஒரு குரங்கு தன்னுடைய குட்டி தூக்கி கொண்டே அலைகிறது. ஆனால்…

Read more

“முதலில் தங்கை கணவர்…. பின் அக்காள்….” மண்ணுக்குள் புதைந்திருந்த மர்மம்….. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

“சிறுவயதிலேயே கலைந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கனவு”.. விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவனின் மதிப்பெண் 433..!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“கல்யாணம் பண்ண முடியல….” சடலமாக கிடந்த தாய்-மகன்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கொஸ்டின் கோவில் சிந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா. இவருக்கு 64 வயது ஆகிறது. இவர்களது மகன் வினோத் பிரபு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுப்ரமணியன் உயிரிழந்தார். இதனால்…

Read more

Other Story