தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் குண்டு கட்டாக…
Category: தர்மபுரி
“ஆனி திருமஞ்சன திருவிழா”… 2 டன் பழங்களால் அபிஷேகம்…. சுவாமி தரிசனம் செய்த பத்தர்கள்….!!!!
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திலுள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா சென்ற…
அண்ணன் தம்பி மீது தாக்குதல்…. உறவினர்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு….!!!
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகில் உள்ள வகுத்துப்பட்டியில் மோகேஷ்(16) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமியன அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில்…
பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் பகுதியில் ரமேஷ்(30)…
மீன் மார்க்கெட்டில் சோதனை… 70 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி…!!!
மீன் மார்க்கெட்டில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில்…
தேசிய திறனாய்வு தேர்வு…. வெற்றி பெற்ற மாணவிகள்…. ஆசிரியர்கள் பாராட்டு…!!!
மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு…
ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில்…. நகராட்சி பசுமை பூங்கா…. சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை….!!!
பசுமை பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் சாலையில் ஏ.எஸ்.டி.சி காலனி அமைந்துள்ளது. இங்கு கலைஞர்…
விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு…. பருத்தி ஏலத்தில் பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள்….!!!!!!!!
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை தரகு கமிஷன் இல்லாமல்…
“மருத்துவமனையில் இருக்கும் தந்தையை பார்க்க வந்த மகள்”…. உயிர் போன பரிதாபம்….!!!!!!!!
தர்மபுரி பி ஆர் சீனிவாச ராவ் தெருவில் ரகு என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்து இருக்கிறார். இவரது மனைவி மீனா (27).…
திருடு போன மருந்து பொருட்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. 2 சிறுவர்கள் கைது….!!
மருந்து கடையில் திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் முகமதுபாயிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தடங்கம்-சோகத்தூர்…