10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி அருகே மிட்டாரெட்டி அள்ளி என்ற பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுவன் தேடப்பட்டு வந்த நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். மன்மதன் மற்றும் சீதா தம்பதியினருக்கு 10 வயது மகன் இருந்துள்ளார். இவர் திடீரென காணாமல் போன நிலையில்…

Read more

பேருந்தில் பெண் பயணிக்கு தீண்டாமை…? நடு வழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் மொரத்தூர் பக்கத்தில் வசித்து வருபவர் பாஞ்சாலம் என்ற பெண். இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வழக்கம்போல அரூர் பகுதிக்கு மாட்டிறைச்சி எடுத்துக்கொண்டு விற்பனை செய்ய…

Read more

நம்ம டீலிங் முருகனோடு தான்…. கடிதம் எழுதி உண்டியலில் போட்ட பக்தர்…. அப்படி என்னவா இருக்கும்…?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா முடிந்த பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.…

Read more

விடுதியில் கேட்ட குவா குவா சத்தம்…. லிவிங் டுகதரால் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு மாணவி ஒட்டப்பட்டியில் இருக்கும் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 13-ஆம் தேதி அதிகாலை வயிற்று வலியால் துடித்த அந்த மாணவிக்கு…

Read more

முருகா சீக்கிரம் படி…! கொடுத்தது வந்து சேரணும்…. எடுத்தது தீரணும்….. உண்டியலில் பக்தரின் தரமான சம்பவம்….!!!

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியர் கோவிலில் தை பூசத் தீர்த்தத் திருவிழா முடிந்து உண்டியல் எண்ணும் பணியின் போது, எதிர்பாராத விதமாக பக்தர் ஒருவரின் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவிலுக்கு, உண்டியல்களுடன் ஒரு கடிதம்…

Read more

வேலைசெய்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்…. மாமியார்-மருமகள் கைது…. போலீசார் அதிரடி…!!

தோட்டத்தில் வேலை பார்த்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தங்கள் தோட்டத்தில் வேலை செய்ய வந்த ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த 4 பெண்களுக்கு அவ்வீட்டு பெண்கள்…

Read more

கொடுக்கல்-வாங்கல் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. ரியல் எஸ்டேட் அதிபர் அதிரடி கைது….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவலூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

ஏரிக்கு அருகே மயங்கி கிடந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி காலநாயக்கனூர் பகுதியில் அம்மாசி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான அம்மாசி குடும்ப பிரச்சனை காரணமாக பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த அம்மாசி எட்டயாம்பட்டி ஏரி அருகே எலி…

Read more

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்…. விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பங்காரு குழிகாடு பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குப்புசாமி தனது மோட்டார் சைக்கிளில் சின்னம்பள்ளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

தனியார் பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 20 பேர்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி பத்திரகாளி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தனியார் பேருந்தில் திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு சென்றனர். இந்நிலையில் பொம்மிடி பகுதியில் சென்ற போது வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட 5 வாகனங்கள்…. உடல் கருகி இறந்த 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இரண்டு லாரிகள் மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது.…

Read more

33 ஆண்டுகளுக்கு பிறகு…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…!!

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் குழு சார்பாக இயற்பியல் துறை பிரிவில் படித்த மாணவர்களுக்கு முன்னாள் சந்திப்பு விழா அதியமான் பேலஸில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1987-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள்…

Read more

தமிழ்நாடு வங்கியாக மாறனும்…. போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 36 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சார்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்…

Read more

கடைக்குள் புகுந்து லட்சக்கணக்கில் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி புறவழிச்சாலைகள் தனியாருக்கு சொந்தமான துணிக்கடை அமைந்துள்ளது. கடந்த 16- ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 14 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை திருடி சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில்…

Read more

மது வாங்கி கொடுக்க மறுத்த வாலிபர்…. நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அண்ணா நகரில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சத்தியமூர்த்தி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சத்தியமூர்த்தி தனது நண்பர்களான செல்வம், விக்னேஷ் குமார், சேகர், உள்ளிட்டோருடன் அண்ணா நகர் பின்புறம் இருக்கும்…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முதுகம்பட்டி பகுதியில் திம்மராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் அழகாபுரம் பகுதியில் இருக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முதுகம்பட்டி அருகே சென்றபோது நிலைதடுமாறிய மோட்டார்…

Read more

ஒரே நாளில் 78 டன் காய்கறிகள் விற்பனை… அதன் மதிப்பு லட்சக்கணக்கில்…. அதிகாரிகளின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சந்தைகளில் காய்கறி விற்பனை ஜோராக நடைபெற்றது. கரும்பு, மஞ்சள், மொச்சை, அவரை, சர்க்கரை…

Read more

பெயர் நீக்கம் செய்ய லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாலிகொட்டாய் பகுதியில் கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாத்தா பெயரில் இருக்கும் 18 சென்ட் நிலத்தின் சிட்டா ஆவணத்தில் கமலேசன் என்பவர் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த பெயரை நீக்கம் செய்து தர வேண்டும்…

Read more

அதிகாரிகள் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுகாரம்பட்டியில் சாலம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலம் தொடர்பாக சாலம்மாளுக்கும் அவரது சகோதரி முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சாலம்மாள் தனது…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மஅள்ளி பகுதியில் சட்டவிரதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி…

Read more

உணவு தேடி வந்த புள்ளிமான்…. கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, சிறுத்தை, புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வபோது தண்ணீர் மற்றும் உணவை தேடி கிராமங்களுக்குள் நுழையும். நேற்று அத்திமுட்லு மாரியம்மன் கோவில் பின்புறம் புள்ளிமான்…

Read more

கொன்று புதைக்கப்பட்ட பெண்…. கணவரின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோட்டை கிராமத்தில் கவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகடார் ஏற்பட்டது. அதன் பிறகு செல்வி காணாமல்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீசார் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பேர் சட்ட விரோதமாக மது…

Read more

பெண்ணை கேலி செய்த விவகாரம்…. கணவன், மனைவி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பவளந்தூர் பகுதியில் கௌரிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியை அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவர் தவறான சைகை மூலம் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கௌரிசங்கர் சக்தி வேலை…

Read more

சட்டவிரோதமான செயல்…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் படி அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரூர் அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி…

Read more

சொத்துக்களை எழுதி வாங்கிய பிள்ளைகள்…. வீதியில் தவித்த முதியவர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் சிலர் ஆட்டோவில் வந்து ஒரு முதியவரை இறக்கி விட்டனர். உடலில் படுகாயங்களுடன் இருந்த முதியவரிடம் அந்த பகுதியில் மக்கள் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நூலஅல்லி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்(85) என்பது தெரியவந்தது. குளிரில்…

Read more

சொர்க்கவாசல் திறப்பு…. தலைகீழாக விழுந்த பெருமாள் சிலை…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இந்நிலையில் பல்லக்கில் பெருமாள் சிலையை எடுத்து வந்த போது எதிர்பாராதவிதமாக சிலை தலைகீழாக கவிழ்ந்தது. இதனை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.…

Read more

உறவினர் போல நடித்த நகை திருட்டு…. கைவரிசை காட்டிய பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் சிவசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் சிவசேகரின் வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்தார். அப்போது திடீரென வந்த பெண் தந்திரமாக பேசி…

Read more

தினமும் துன்புறுத்திய மகன்…. கொடூரமாக கொன்ற தந்தை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

மர்மமாக இறந்து கிடந்த கட்டிட மேஸ்திரி…. தந்தை, அக்காள் கணவரிடம் போலீஸ் விசாரணை…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதிகளில் இருக்கும் தனியார் பள்ளியின் பின்புறம் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. உண்டியல் பணம் திருட்டு…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகே சிறுவர்கள் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது உண்டியல் உடைக்கப்பட்டு சிதறி கிடந்ததை பார்த்து கிராம மக்களிடம் கூறியுள்ளனர். உடனே கிராம மக்கள் அங்கு சென்று…

Read more

ஷேர் ஆட்டோ கார் மோதல்…. ஐந்து பேர் காயம்….!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவர் பென்னாகரம் வார சந்தைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மித்ரன்,…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு துரைராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் நிறுவியது. இந்நிலையில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் செல்கின்றனர். பனிமூட்டம்…

Read more

ஆசிரியையின் வீட்டில் தங்க நகைகள் திருட்டு…. 17 நாட்களுக்கு பிறகு வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி காமராஜர் நகரில் மாதன்-தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தீபா சாமிசெட்டிபட்டியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு மாதன் உயிரிழந்தார். கடந்த 18-ஆம் தேதி தனது தாய்…

Read more

பிரபல நகை கடையில் திருட்டு…. கொள்ளையனின் தந்தை திடீர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேவரெட்டியூரில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூரில் இருக்கும் பிரபல நகை கடையில் விஜய் 100 பவுன்…

Read more

மனைவியின் தங்கை கற்பழிப்பு…. தனியார் வங்கி ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பில் பருத்தி பகுதியில் தமிழ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தராஜ் பாப்பிரெட்டி பட்டியில் இருக்கும் தனியார் வங்கியில் லோன் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆனந்தராஜுக்கும்…

Read more

பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜர்கான் கொட்டாய் மற்றும் காராஜி நகர் குடியிருப்பில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இரண்டு மேல்நிலை…

Read more

“மகன் மரணம்…. உடனடி தகனம்” மருமகள் மீது தாய் புகார்….!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திரா நகர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமலிங்கம் ராதாமணி என்பவர் கடந்த 30-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வரட்டாறு கால்வாய் அருகே இறந்து…

Read more

ரூ5,00,00,000…. 30 ஆண்டு ஆக்கிரமிப்பு…. அதிரடி காட்டிய கலெக்டர்…!!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தோமாட்மண்டியில் தனிநபர்கள் சட்டவிரோதமாக கடந்த சுமார் 30 ஆண்டுகளாக ரூ 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பகுதியை  ஆக்கிரமிப்பு செய்து வந்த நிலையில், இடத்தை மீட்க நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட சட்டப்பூர்வ மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களை…

Read more

தோட்டத்தில் நடந்து சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டி மரத்துப்பட்டி பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அந்த பகுதியில் 15 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நரசிம்மனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது நேற்று மதியம் நரசிம்மன் மது குடித்துவிட்டு…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 30ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலை வீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி சிறுமி இரவு தனது குடும்பத்தினருடன் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு சிறுமியின் தாய் எழுந்து பார்த்தபோது தனது மகள் காணாமல் போனதை…

Read more

தலைக்கேறிய மது போதை…. கிணற்றில் விழுந்து விவசாயி பலி….!!

தர்மபுரி மாவட்டம் எட்டிமரத்துபட்டி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயியான இவர் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் மது அருந்தும் பழக்கமுடைய இவர் நேற்று மதியம் நன்றாக மது அருந்தியுள்ளார். அதன் பிறகு குடிபோதையில் நடந்து…

Read more

“1 கிலோ ரூ238 – ரூ250” கிடு கிடுவென உயர்ந்த விலை….. அதிருப்தியில் இல்லத்தரசிகள்…!!

மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில் காணப்படும் பரந்த சாகுபடியுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பூண்டு சாகுபடி ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது, அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பணப்பயிராக செயல்படுகிறது. இந்த மாநிலங்கள் உள்நாட்டு…

Read more

பூட்டு உடைக்கப்பட்ட கோவில்…. திருடு போன அம்மன் தாலி, உண்டியல்…. போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியை அடுத்து அமைந்திருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் வழக்கம்போல் பூசாரி இரவு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் அவ்வழியாக சென்றவர்கள் கோயிலின் கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்து பூசாரிக்கும் ஊர்…

Read more

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்…. இரண்டு பேர் காயம்…. ஒருவர் பலி….!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் சபரி – நதியா தம்பதி. சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த சபரி கடந்த 25ஆம் தேதி பணி முடிந்து இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இவர் கொடியூர்…

Read more

“காலப்போக்கில் மறந்து விட்டோம்” சிறு தானிய விழிப்புணர்வு விழா…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு தானிய விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது 2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை எடுத்து நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு…

Read more

அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோபால்(85) என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 18-ஆம் தேதி கோபால் மொரப்பூர் கல்லாவி சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் கோபால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாதேரி பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வேலை பார்த்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதியழகன் உயிரிழந்தார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக மனநலம்…

Read more

Other Story