நாய் துரத்தி கால்வாயில் விழுந்த சிறுவன்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… குடும்பத்தினர் கதறல்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் கொட்டாக்கரை கிராமத்தில் வசிப்பவர் அனிஷ். இவருக்கு பிந்து என்ற மனைவி உள்ளார். அனீஸ் – பிந்து தம்பதியினருக்கு யாதவ் (8) என்ற மகன் இருந்துள்ளார். யாதவ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு…

Read more

நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… உடல் நசுங்கி பலியான அரசியல்வாதி மகன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன். இவரது மகன் ஆதர்ஷ். ஆதர்ஷ் நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். இவர் தனது சொந்த காரில் இரவில் பத்தினம்திட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

லாட்டரியில் விழுந்த ரூ. 20 கோடி பரிசு தொகை… பெயரை வெளியிட விரும்பாத நபர்… விவரத்தை வெளியிட மறுத்த வங்கி…!!!

கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகைகளை ஒட்டி பம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு பம்பர் லாட்டரி விற்பனைக்கு வந்தது. இதில் பம்பர் லாட்டரி சீட்டின் விலை ரூபாய் 400…

Read more

“நீங்க இந்த மாதிரி அறிவிச்சிங்கனா கண்டிப்பா நிதி தருவோம்”… மத்திய அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை.. கொந்தளிக்கும் கேரள தலைவர்கள்..!!!

பாஜகவின் நீண்ட கால உறுப்பினரும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு…

Read more

2 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு… சாவில் சந்தேகம்… காவல்துறையினர் தீவிர விசாரணை….!!!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பலராமபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஸ்ரீது. இவர்களுக்கு தேவேந்து(2) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்…

Read more

Bike-ல் குழந்தையுடன் சென்ற தம்பதி… “முரட்டுத்தனமாக துரத்திய காட்டு யானை”… பிழைத்தார்களா..? பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் பொதுவாக வனப்பகுதிகளில் அதிகமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. எனவே அடிக்கடி காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதியை சார்ந்து வீடுகள் உள்ளதால் கேரளாவில் சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து…

Read more

வெறும் 350 கிராம் தான்… குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை… டாக்டர்கள் முயற்சியால் உயிர்பிழைத்த அதிசயம்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் சசிஷா என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு பிரசவ வலி காரணமாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 வாரமே ஆன நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் எடை 350 கிராம் இருந்தது.…

Read more

கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்த இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்..!

கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டாவை அருகே உள்ள அடூர் பகுதியில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு அந்தப் பெற்றோர்களின் மகன் திடீரென தனது…

Read more

உஷார்…! இந்தியாவில் 2 பேருக்கு குரங்கமை தொற்று உறுதி… தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை..!!!

கேரள மாநிலத்தில் இரண்டு பேருக்கு குரங்கம்மைத் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவில் உள்ள கண்ணூருக்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கண்ணூரில்…

Read more

“ரொம்ப பிரஷர் அதிகமாக இருக்குது”… காவலரின் திடீர் விபரீத முடிவு… தீவிர விசாரணை..!!

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் வசித்து வந்தவர் வினித் (33). இவர் மலப்புரம் பகுதியில் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவல்துறையினராக பணியாற்றி வந்துள்ளார். கேரளப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்டறியும் தண்டல் போல்ட் பிரிவில் இருந்தார். இந்த நிலையில் வினித்…

Read more

“இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற உச்சநீதிமன்ற நீதிபதி”… வைரலாகும் புகைப்படம்…!!

சபரிமலையில் கார்த்திகை திருநாளை ஒட்டி மகர விளக்கு பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் ரயில்களிலும், பேருந்துகளிலும் சுவாமி தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு வசதிகளையும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்ற…

Read more

ரீல்ஸ் மோகம்… நண்பர் ஓட்டி வந்த கார்… நொடியில் பறிபோன‌ வாலிபர் உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

இளைஞர்கள் பலரும் செல்போன்களில் வித்தியாசமான இடங்களுக்குச் சென்று வித்தியாசமாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை பகுதியில் வசித்து வருபவர்…

Read more

அரசு பஸ் மீது கார் மோதி கொடூர விபத்து… மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு ..!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் 11 மாணவர்கள் கொச்சிக்கு சென்றனர். அனைவரும் காரில் காலர் கோடு அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. காரை ஓட்டிய இளைஞர்…

Read more

காணாமல் போன மாடுகள்… வசமாக காட்டுக்குள் சிக்கிய பெண்கள்.. விடிய விடிய தேடிய வனத்துறையினர். போராடி மீட்பு.!

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட கொத்தமங்கலம் பகுதியில் வசித்து வரும் பெண்கள் பாரு குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். இவர்கள் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் காடுகளை ஒட்டிய பகுதிகளில் மாடுகளை மேய கூட்டி…

Read more

உண்மையாவா…! பெண்களின் நடன அசைவுகளுக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் யானை… நம்ப முடியலையே… வைரலாகும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள தோட்டத்தில் கட்டபட்டுள்ள யானையுடன் இளம்பெண்கள் நடனமாடிய வீடியோ தற்போது சமூகத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், இளம் பெண் இருவர் ஒரு தோட்டத்தில் பரதநாட்டியம் ஆடுவது போல் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னால் இருக்கும் சங்கிலியால் கட்டப்பட்ட…

Read more

பிரசாதம் முதல் பார்க்கிங் வரை… ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

கேரள மாநிலத்திலுள்ள பத்தனம்தித்தா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் பல கோடிபக்தர்கள்  வருகை தந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜையினையொட்டி வரும் நவம்பர் மாதம் 15 ஆம்…

Read more

சட்டவிரோத வழக்கு… “செய்யக்கூடாததை செய்த டிவி நடிகை”… தட்டி தூக்கிய போலீஸ்…!!

கேரளா மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் காவல்துறையினரின் ரகசிய சோதனையில் கேரளா தொலைக்காட்சி தொடரின் நடிகையின் வீட்டில் அரசால் தடை விதிக்கப்பட்ட போதைப் பொருள்கள் கிடைத்ததாக காவல்துறையினர் தரப்பில் செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னரே கிடைத்த ரகசியமான தகவலின் படி ஒழிவுபாறையில் உள்ள…

Read more

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி மருத்துவமனையில் கவலைக்கிடம்… அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!!

கேரளாவில் மக்கள் ஜனநாயக கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி (58). அப்துல் நாசர் மதானி கடந்த 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.…

Read more

செம அதிர்ச்சி…! ஓடும் ரயிலில் மருத்துவ மாணவியிடம் அத்துமீற முயன்ற வாலிபர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சூரை சேர்ந்த ஒரு மருத்துவ மாணவி பெங்களூரு செல்லும் ரயிலில் பயணித்தார். அதே ரயிலில் இன்னொரு இளைஞனும் பயணித்துள்ளார். இந்த நிலையில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதிக்கு அருகே ரயில்…

Read more

தகுதி சான்றிதழ் வேணுமா…. “கூகுள் பே” மூலம் லஞ்சம்…. மருத்துவ அதிகாரி கைது…!!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் டாக்டர் மனோஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரியாக இருக்கிறார். இவரிடம் மூணாறு சித்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ரிசார்ட் தகுதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளது. தகுதி சான்றிதழ் என்பது…

Read more

மக்கள் விரும்பி உண்ணும் “மிக்ஸர்” விற்க தடை…. அரசு அதிரடி ஆக்சன்…!!!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் விற்கப்படும் ‘மிக்ஸர்’ பொருட்களில் டார்ட்ராசைன் என்ற செயற்கை உணவு வண்ணம் பயன்படுத்தப்பட்டதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவுப் பொருட்களில் டார்ட்ராசைன் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டார்ட்ராசைன்…

Read more

கேரளா அரசை மன வருத்தத்திற்கு ஆளாக்கிய அந்த ஒரு சம்பவம்… “பெற்றோர்களின் கவனத்திற்கு”… அரசின் அவசர முடிவு…!!

கேரள மாநிலத்திலுள்ள போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு புதிய விதிமுறைகளை அளித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காரின் முன் பகுதியில் இருந்த இரண்டு வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அனைவரையும் பெரிதும்…

Read more

செம ஷாக்…! விளக்கேற்றிய போது நடந்த விபரீதம்… பற்றி எரிந்த கேரள கவர்னர் துண்டு… அதிர்ச்சி சம்பவம்…!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார். இந்த விழாவில், மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அருகில் இருந்த விளக்கில்…

Read more

சப் இன்ஸ்பெக்டரே இப்படி செய்யலாமா..? 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… சொல்ல முடியாத துயரில் பெற்றோர்… வேதனையின் உச்சம்.‌.!!

திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல் சமீபத்தில் மாணவியின் கவுன்சிலிங் ஆலோசகரால் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இச்சம்பவம் இரிஞ்சாலக்குடா பகுதியில்…

Read more

இளைஞரின் காதுக்குள் போன பட்டாம்பூச்சி…. உயிருடன் வெளியே எடுத்த மருத்துவர்….!!!

கேரளாவில் ஒரு இளைஞன், பைக்கில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது காதுக்குள் பட்டாம்பூச்சி ஒன்று புகுந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் முகத்திற்கு முன்பாக பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி, திடீரென அவரது ஹெல்மெட்டிற்குள் நுழைந்து, காதுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

தவறான ரூட்…. கூகுள் மேப் பார்த்து சென்ற இளைஞர்கள்…. “சட்டுனு ஆற்றுக்குள் இறங்கிய கார்”… பரிதாபமாக போன உயிர்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலத்துக்கு சொந்தமான ஜேம்ஸ் ஜார்ஜ் (48) மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே (27) ஆகிய இருவரின் வாழ்க்கை, கேரளாவில் ஏற்பந்திட்ட ஒரு அசாதாரண விபத்தில் அதிவேகமாக முடிவடைந்துள்ளது. குமரகோமில் இருந்து எர்ணாகுளம் சென்றுகொண்டு இருந்த வாடகை கார், கைப்புழமுட்டு பகுதியில்…

Read more

பிறந்த குழந்தையை துடிதுடிக்க கொன்று புதைத்த கொடூரம்… “தாய் தந்தையுடன் சேர்ந்து கணவர் வெறிச்செயல்”… கதறி துடிக்கும் மனைவி…!!

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள பள்ளித்தாழம் பகுதியில் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 20 வயது மகன் ரோஷன் சவுத் மற்றும் அவரது மனைவி பார்வதி, குறை பிரசவத்தில் 7-வது மாதத்தில் குழந்தையைப் பெற்றனர். ஆனால் அந்த குழந்தை திடீரென…

Read more

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை… திடீரென சரிந்து விழுந்த இரும்பு கதவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மேங்காடு பகுதியில் மகின் ராஃபி, ரஹிமா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபு தாஹிர் என்ற ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இரும்பு கதவு…

Read more

நீங்க ஆபாசமா மெசேஜ் போட்டுட்டீங்க… உடனே இதை செய்யுங்க… “போன் காலில் வலை விரித்த மோசடி கும்பல்”… சிக்காமல் எஸ்கேப் ஆன நபர்…!!

கேரளாவில் ஒரு தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு கடந்தவாரம் ஒரு மர்ம நபரால் மோசடி முயற்சி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர், “நாங்கள் சைபர் கிரைமிலிருந்து பேசுகிறோம், நீங்கள் தடை செய்யப்பட்ட ஆபாச வலைதளங்களில் சாட் செய்து வந்தீர்கள்” என்று பயத்தை ஏற்படுத்தி…

Read more

“குடும்ப கஷ்டம் தீரனும்”… நிர்வாணமா வந்து இந்த பூஜைல கலந்துக்கோ…. நண்பனுடன் சேர்ந்து மனைவியை டார்ச்சர் செய்த கணவர்..!!

தாமரசேரி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவரிடமும் அவரது நண்பரிடமும் இருந்து நிர்வாண பூஜைக்கு வற்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பரிகார பூஜை செய்ய வேண்டும் என அவரது கணவர் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவரது நண்பர் பிரகாசனும் தூண்டியதாக…

Read more

திக் திக்… மொபைல் கடையில் திடீரென வெடித்து சிதறிய செல்போன்… பதறிய கடைக்காரர்… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்..!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், ஒரு மொபைல் பழுதுபார்க்கும் கடையில் அச்சமூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடையின் உரிமையாளர் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, பழுது பார்த்துக் கொண்டிருந்த செல்போன் திடீரென புகை எடுக்கத் தொடங்கியது. சில வினாடிகளில், அந்த…

Read more

திரையுலகம் அதிர்ச்சி..! பிரேமம் ஹீரோ நிவின் பாலி மீது பாலியல் புகார்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நெரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி…

Read more

ஆஷாவிற்கு ஏற்கனேவே 2 குழந்தை..! “3-வது தறித்த கர்ப்பம்”… மறைக்கப்பட்ட உண்மை.! போலீஸ் விசாரனையில் திடுக்கிடும் தகவல்.!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஆஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆஷா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் இதுபற்றி அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறவில்லை. வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம் தனக்கு வயிற்றில் கட்டி…

Read more

“சூர்யாவின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” – நடிகர் ரஜினிகாந்த்

மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் இது போன்ற ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை…

Read more

  • August 31, 2024
பிரசவத்தில் அலட்சியம் : சிகிச்சை முடிந்த பின்பும் ரத்தக்கசிவு…. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்….!!

கேரளாவில் பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பிறகும் தொடர்ந்து ரத்தக்கசிவு மற்றும் வலி ஏற்பட்டதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தபோது, மகப்பேறு மருத்துவர், முதல் அறுவை சிகிச்சையின் போது வயிற்றுக்குள் பஞ்சை வைத்து தையல் போட்டிருந்தது தெரியவந்துள்ளது. ஒரு தாய் தன் குழந்தையை…

Read more

“ஏரியின் நடுவில் சிறப்பு மண்டபம்”…. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்…. வாயடைத்துப் போன உறவினர்கள்…!!

கேரளா சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இங்குள்ள மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அதுவும் ஹவுஸ் போட் என்கின்ற மேற்கூரையுடன் இருக்கும் குடும்ப படகு…

Read more

“Rolls-royce கார் ஷோரூமில் அவமதிக்கப்பட்ட பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனர்”… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

கேரளா திருச்சூரில் பிரபல தங்க நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ். இவர் ரோல்ஸ் ராய்ஸ் கார்  தனக்கு நடந்த அவமானத்தை பற்றி கூறியுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமில் …

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 200 கார்கள்…. யோசிக்காமல் கூறிய 4 வயது சிறுவன்…. உலக சாதனை படைத்து அசத்தல்…!!!

கேரளா கண்ணூரில் ஷிவாம்ஸ்(4) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. இவர் தனது 3 வயதில் இருந்து காரின்…

Read more

காதலில் தகாத உறவு… குழந்தை இறந்துட்டு அதான் இப்படி செஞ்சேன்…. விசாரணையில் பகீர்….!!!!

கேரளா ஆலப்புழாவில் தாமஸ் ஜோசப் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்து வருகிறார். அதேபோன்று கேரளாவை சேர்ந்த டோனா ஜோஜி (22) என்ற பெண் அங்கு தடை அறிவியல் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில்…

Read more

டாக்டரை மயக்கி திருமணம் செய்த இளம்பெண்…. ஆசையாக குடும்பம் நடத்த நினைத்தபோது…. இப்படி ஒரு சம்பவமா..?

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சில மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற அவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில்…

Read more

தாய் தந்தையை இழந்த தவிக்கும் குழந்தைகள் …. தத்தெடுத்து வளர்க்க வாய்ப்பு… அரசு அறிவிப்பு…!!

கேரளா வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பல குழந்தைகள் தங்களது தாய், தகப்பனை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் 533 குழந்தைகள் நிவாரண முகாமில்…

Read more

“எங்கள் இதயம் உங்களிடமே இருக்கிறது”…. இந்திய ராணுவ வீரர்கள் உருக்கம்… வீடியோ வைரல்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் அழிந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதோடு, 400-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில்…

Read more

வயலுக்கு போன கிடைச்சுது..! “ஸ்பெஷல் டிஷ் பண்ணிட்ட “… -அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது…

Read more

“மண்ணோடு மண்ணாக போன வீடுகள்”…. மீளா துயரில் தவிக்கும் மக்கள்… யோசிக்காமல் அப்படி ஒரு விஷயத்தை அறிவித்த பிரபல தொழிலதிபர்…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் நிலச்சரிப்பு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். சமீபத்தில் கர்நாடக அரசு நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதாக…

Read more

இரவு 11:30 ஏரியில் திடிரென அடுத்தடுத்து விழுந்த வாகனங்கள்..!! யாருங்க சொன்னா..? ஓடிபோய் காப்பாற்றிய மீனவர்கள்..!!

கூகுள் மேப் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று. இது எப்படி செயல்படுகிறது என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். முதலில், செயற்கைக்கோள்கள் பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றன. இந்த படங்களை கூகுள் தனது சேவையாளர்களில் சேமித்து…

Read more

மக்களே உஷார்…! கேரளாவில் அதி கன மழை…. ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில்  கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை…

Read more

ரூ.500 வாடகை…. நாய் கூண்டில் வசித்து வந்த புலம்பெயர் தொழிலாளி… காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்ற பகுதியில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவரது வீட்டில் நாய் தங்குவதற்காக ஒரு அறை கட்டியுள்ளார். இதை அந்த தொழிலதிபர் புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு ரூ.500-க்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பேரூராட்சி…

Read more

எலி காய்ச்சலால் மீண்டும் ஒருவர் பலி… கேரளாவில் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலத்தில் சென்ற மாதம் காற்றின் மாறுபாடு காரணத்தால் அங்கு பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய காரணத்தினால் மக்கள் அதிக அளவில் நோய்களால் பாதிக்கப்படுக்கின்றனர்.  இதனையடுத்து கேரளாவில் டெங்கு, மலேரியா, பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற…

Read more

எலி காய்ச்சலால் வாலிபர் பலி… தொடர்ந்து அதிகரிக்கும் நோய் பாதிப்பு… பீதியில் பொதுமக்கள்…!!!

கேரளா மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்களும், நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், அந்த நோய்களின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து நோயின் பாதிப்பு…

Read more

ஊருக்குள் உலா வரும் காட்டு விலங்குகள்…. பக்கா பிளான் போட்ட அதிகாரிகள்…. நிம்மதியில் பொதுமக்கள்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றி ஏராளமா பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் அடிக்கடி வன  விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது. இந்த வன விலங்குகளால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவமும் அரங்கேறிய வருகிறது. இதனால் வன…

Read more

Other Story