மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் வசிக்கும் 18 வயதுடைய இரண்டு வாலிபர்கள் சாலையில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டிய இருவர்…. வைரலான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!
Related Posts
பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…
Read moreஇளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!
சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…
Read more