தமிழ்நாட்டில் ஆறு நாட்களில் அரசு பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியதில் இருந்து அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 292 மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். குறைந்த நாட்களில் பள்ளிக்கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.
BREAKING: பள்ளிக்கல்வித்துறை வரலாற்று சாதனை… ஆறே நாட்களில் 80,000 மாணவர்கள்….!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more