மதுரை சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுய உதவிக்குழுக்களின் அடையாளமாகத் திகழ்ந்த இவருக்கு 2019ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. வீடு இன்றி தவித்த இவருக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு தருவதாக சிலர் உறுதியளித்திருந்தனர். இந்நிலையில், உறுதி கொடுத்து 2 வருடமாகியும் வீடு கிடைக்கவில்லை என அவர் வேதனை தெரிவித்திருந்தார்.
பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு வீடு வழங்கும் தமிழ்நாடு அரசு… முதல்வர் உத்தரவு…!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more