தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வருகிற 18-ஆம் தேதி சிவராத்திரி மிக சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தவும், கலை நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் இந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Breaking: தமிழகத்தில் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து அறநிலையத்துறை உத்தரவு….!!!
Related Posts
ஜெயக்குமார் வீட்டில் 5 மணி நேரமாக…. தடவியல் நிபுணர்கள் சோதனை…!!!
நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், மர்மமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் அதிகாரிகள்…
Read moreகல்லூரி மாணவர்களுக்கு பாலியல் பேரம்: புட்டு புட்டு வைத்த நிர்மலா தேவி…!!
தான் யாருக்காக மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழிநடத்த முயன்றேன் என்பது குறித்து முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை…
Read more