தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வருகிற 18-ஆம் தேதி சிவராத்திரி மிக சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தவும், கலை நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் இந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Breaking: தமிழகத்தில் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து அறநிலையத்துறை உத்தரவு….!!!
Related Posts
2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி…. பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை….!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17…
Read more“என்னைப் போல மதுவுக்கு யாரும் அடிமையாகக்கூடாது” முதல்வரிடம் கோரிக்கை வைத்த போதை ஆசாமி…!!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவருடைய பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியதன் காரணமாக சாலையின் நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர் அவரை விட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விசாரித்ததில் அவர்…
Read more