மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆயுதம் ஏந்தி, ஆயுதம் ஏந்தி சீருடையில் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இந்த தடை உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
TNPSC குரூப் 4 தேர்வு…. விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!
கிராம நிர்வாகி அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் எழுத வேண்டும் என்றால் 25.4.2025 முதல்…
Read more“மாதம் ரூ.3,00,000 மாமூல்”.. கப்பம் கட்டினால் தான் தொழில் செய்ய முடியும்… மிரட்டும் திமுக வட்ட செயலாளர்… வீடியோவை வெளியிட்டு அண்ணாமலை பகீர் குற்றசாட்டு..!!!
தமிழக பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவினருக்கு கப்பம் கட்டினால் தான் தொழில் செய்ய முடியும் என பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து ஒருவர் பேசிய வீடியோவினை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பல்லாவரம் பம்மல் அருகே, மாதம்…
Read more